தடைப்பட்டிருந்த கொலையுதிர் காலம் படத்தினது படப்பிடிப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களால் பணிகள் முழுமையடையாமல் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் விதமாக கொலையுதிர் காலம் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து...
ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்க ஜோடியான ஜெக் சோக் – மைக் பிரையன் ஜோடி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்க ஜோடியான ஜெக் சோக், மைக் பிரையன் ஜோடி, பிரான்ஸ் ஜோடியான பியர்-ஹியூஜஸ் ஹெர்பர்ட், நிக்கோலா மஹட்  ஜோடியை எதிர்கொண்டது. எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என போராடி...
FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டிகளில் இரண்டு தேசிய சாதனைகளை சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் முறியடித்துள்ளார். இதன் மூலம் அவர் புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் 50 மீட்டருக்கான வண்ணத்துப் பூச்சி வகை நீச்சல் பிரிவில் 22.40 விநாடிகளில் நீந்தி வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அப்பிரிவில் ரஷ்ய வீரர் விளாடிமீர் மோரோசோஃப் மற்றும் அமெரிக்க வீரர் மைக்கல் அன்ட்ரூவ் ஆகியோர் முறையே முதலிரண்டு இடங்களைப்...
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான எனது பொறுப்புக்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பலாலி வீதியிலுள்ள பேரவை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், சென்ற மாதம் 24ஆம் திகதிய விசேட பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று...
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கும், தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலுக்கும் வானிலையே காரணம் என வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த இரண்டிற்கும் காரணம் தெய்வக்குற்றமே என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பு விசித்திரமாகவும், உள்நோக்கம் கொண்டவையாகவும் உள்ளது. கலாச்சாரத்தை மீறிய இதுபோன்ற செயல்களால்தான்...
எமக்காக விடுதலை வேண்டி மூட்டிய பெரும் தீக்களத்தில் போராடி தங்கள் இன் உயிரினை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள் தமிழீழ மாவீரர் நாள் கார்த்திகை 27 சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு துயிலும் இல்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்ததை நாம் அனைவரும் அறிவோம். 2009ஆம் ஆண்டின் பின் எமது முழங்காவில் மாவீரர்...
சுவிஸ் குடியுரிமையை இழந்த காரணத்தினால் வாழ்க்கையை இழந்த இலங்கை அரசியல் பிரபலம் சுவிட்சர்லாந்து குடியுரிமையை இழந்த காரணத்தினால் 37 ஆண்டு திருமண வாழ்க்கையை இழக்க நேரிட்டதாக இலங்கையின் அரசியல் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான கீதா குமாரசிங்க அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து திருமண பந்தத்தை தொடர வேண்டுமாயின் சுவிட்சர்லாந்து குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என கணவர் கூறியதாகவும்...
கடந்த 16ஆம் திகதி சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க நாடாளுமன்றத்திற்குள் வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். சிங்கள வானொளி நிகழ்ச்சியொன்றில் பிரசன்ன ரணவீர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், நாடாளுமன்றத்தில் பார்வையாளர் தரப்பிலிருந்து வீசப்பட்ட போத்தலையே நான் எறிந்தேன். அதற்குள் மிளகாய்த் தூள் இருந்தது எனக்கு தெரியாது. குறித்த தினத்தில் எந்த வித...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சுமந்திரன் செயற்படுகின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை ஜனாபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே ஐக்கிய தேசிய கட்சிக்காக முன்னிலையானார், அவரே தற்போது கட்சியின் தலைவர் என்றும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.  
டிவி நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் வித்தியாசமாக பல நடத்தப்பட்டு வருகிறது. மற்ற சானல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எல்லாம் அந்த TRP ரேட்டிங்ஸ்காகத்தான். தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள். அதுமட்டுமல்ல விளம்பரதாரர் நிகழ்ச்சியும் கூட. தெலுங்கு சினிமாவில் 24 Kisses என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படத்தில் நிறைய நெருக்கமான லிப்லாக் முத்தக்காட்சிகள் இருக்கிறது. இதுபற்றி நடிகை Hebah Patelலிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க அவர் கடுப்பாகி நிகழ்ச்சியை விட்டு...