மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய தினம் நடைபெறும் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு...
மஹிந்த ராஜபக்சவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அந்த போஸ்டர்கள் அரசாங்க செலவில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஹிந்தவின் பிறந்த தினத்திற்காக நாட்டு மக்களின் பணம் செலவிடப்பட்டமை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது மாறியுள்ளது. இதேவேளை மஹிந்தவின் பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புண்ணிய தானம் வழங்கும் நிகழ்வுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாரஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற தான...
முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌து. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக உள்ளது. முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உடல் எடை முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை...
சீனாவின் மக்காவு மாகாணத்தில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில், 17 வயதான இளம்பெண் ஏற்படுத்திய கார் விபத்து காண்போர் அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும் அளவிற்கு இடம்பெற்றுள்ளது. சீனாவின் மக்காவு மாகாணத்தில் மகாவ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியானது நடைபெற்று வருகிறது. பார்முலா 3 கார் பந்தய போட்டியின் மூலம் மிகவும் பிரபலமான, ஜெர்மனி சேர்ந்த 17 வயது சோபியா ஃப்ளோரெச் போட்டியில் கலந்து கொண்டு கார் ஓட்டினார்.
ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர், வீட்டில் பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி. இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வீட்டுக்கு வந்து ந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க...
திருமணத்திற்கு 5 மணிநேரத்திற்கு முன்பு தனது வருங்கால கணவன் குறித்த ரகசியம் தெரியவந்த காரணத்தால் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் அறிவுரையுடன் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். கிளாரா மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எல்லா பெண்களை போன்றும், பல எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளார் கிளாரா. வருங்கால கணவனிடம் தனது கனவுகள் குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொண்டார். இந்நிலையில், திருமணத்திற்கு 5 மணிநேரம் இருக்கையில்,...
பிரித்தானிய ராணிக்காக தன்னுடைய ஆடைகளின் பாணியை மாற்றி அமைக்கக்கோரி இளவரசி மெர்க்கல் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய இளவரசிங் மெர்க்கல் கடந்த மே மாதம் இளவரசர் ஹரியை திருமணம் செய்த போது அணிந்திருந்த ஆடையானது, மாகாராணிக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது. அந்த ஆடையினை பார்த்து ராணியே ஆச்சர்யமடைந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் மெர்க்கல் அணிந்த ஆடைகள் அனைத்தும் அரச குடும்பத்திற்கான ஆடை கட்டுப்பாடுகளை மீறுவதை போலவே அமைந்தது. இதனால் ராணி ஆடை கட்டுப்பாடுகளில்...
லண்டனில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு அருகில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு லண்டனின் எட்மன்டன் பகுதியில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது ....
பூமியின் ஒழுக்கில் பல செயற்கைக் கழிவுப்பொருட்கள் சுற்றிய வண்ணம் காணப்படுகின்றது. இவற்றுள் சுமார் 500,000 வரையானவை செயற்கைக்கோள்களின் உடைந்த பாகங்களாகும். இதனை நாசா நிறுவனம் கணக்கீடு செய்திருந்தது. இந்நிலையில் குறித்த கழிவுகளை அகற்றவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக மத்திய தகவல் கமிஷன் தெரிவித்துள்ளது. இவை பூமியில் விழுவதனால் மக்களையோ அல்லது ஏனைய உயிரினங்களை காயப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயமும் காணப்படுகின்றது. இதேவேளை எதிர்காலத்தில் SpaceX திட்டத்தின் ஊடாக 7,000 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு...
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் என்றழைக்கப்படும் டோனியின் ஆசை, அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். டோனி கிட்டத்தட்ட தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார் என்றே கூறலாம். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக நீக்கப்பட்ட டோனிக்கு பதிலாக, இளம் வீரர் ரிஷப் பாண்ட் சேர்க்கப்பட்டார். டி20 போட்டியிலிருந்து டோனி நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் தன் ஓய்வை...