தேன் என்பது மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். இந்த தேன் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது.
தேனைப் போலவே எள்ளும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். எனவே ஆரோக்கியம் நிறைந்தை இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால்ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
தேனில் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நம்...
தமிழில் சங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. பாலிவுட் சினிமாவின் பிரபலமான இவர் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் தான் இருப்பார்.
அவரை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் இருக்கும். அவரும் சலிக்காமல் அதற்கு விளக்கம் கொடுத்து வருவார். அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார், சினிமாவை விட்டு விலகிவிட்டார் என கூட தகவல்கள் பரவியது.
இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளாராம். அவர் வெளியிட்டு செய்தியில்...
அவசர திருத்த வேலைகள் காரணமாற இன்று (19) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தலவாக்கலை - லிந்துலை நகரசபை நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான மின்சார விநியோகம் தடைபடுமென இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் குறித்த காலப் பகுதிக்குள் மின் பாவணையாளர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாற்று வழி முறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்வதுடன் மின் விநியோக...
வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் காத்தார்சின்னகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் துவிச்சக்கர வண்டியில் சென்ற...
இலங்கையில் ஆபாசப்படங்களில் நடித்தவர்கள்
என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.
80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர்.
அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர்...
சமாதானத்திற்கான கையாளுகை 1997 – 2009 வரையிலான இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய மதிப்பீடு
Thinappuyal News -
இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும். இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் தலையீடு செய்வதற்கு நோர்வேயினைப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறமுடியும். இலங்கையில் நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகளின் பின்னணியில் இந்தியா பிரதான உந்து சக்தியாக இருந்தது என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இறுதியில் ஏற்பட்ட மோசமான அழிவுகளுக்கு இந்தியா காரணமாக இருந்தது...
இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது-இலங்கை – இந்திய ஒப்பந்தம்
Thinappuyal News -
இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 31 (27.07.1987) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து, சரணடைந்து ”ஜனநாயகவழி”க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை...
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிம் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனும் விளையாடி வந்தனர்.
இதில் 24-26, 20-22 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோற்று வெளியேறினார்.
பி.வி.சிந்து சங் ஜி ஹூயனிடம் தோற்பது இது 6-வது முறை என்று குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது...
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் சந்தோஷ் நாராயணனின் புகைப்படத்தைக் கண்டு பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ் நாராயணன். இவர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு புகைப்படம் ஒன்றை உருவாக்கினார்.
அந்த புகைப்படத்தைக் கண்ட அவர் வெகுவாக சந்தோஷ் நாரய்ணனை பாராட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த ஓவியம் குறித்து அவர்...
திராட்சையில் சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் அற்புதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை ஒருவர் சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையும் அதிகரிக்கும்.
அதிலும் கருப்பு நிற திராட்சையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால் அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து...