வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை வெட்டி காயப்படுத்தியும் உள்ளனர்.
இச் சம்பவம் கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட கடந்த வியாழக்கிழமை இரவு இமையாணன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.
கடந்த வியாழக்கிழமை முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் ஒரு குழுவினர் வந்து...
ஒபேவில்லியே பகுதியில் 28 வயதுடைய பெண் ஒருவர், அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் ஒபேவில்லியே (Aubervilliers - Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகின்றது.
குறித்த பெண்மணி 5 பிள்ளைகளின் தாயராவார். இந்தப் பெண்மூன்னறாவது பிரசவத்தில் மூன்று பிள்ளைகள இவர் பெற்றுள்ளார். இந்தக் கடைசி மூன்று பிள்ளைகளும் மிகவும் சிறிய வயதுயைடவர்கள்...
பிரித்தானியாவில் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உறங்கும்பொழுதே பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுமியான ஜெசிகா, தன்னுடைய தாயிடம் தலைவலிப்பதாக கூறிவிட்டு உறங்க சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக சிறுமி உறங்கி கொண்டிருந்ததால், அவளை எழுப்புவதற்காக சிறுமியின் பாட்டி அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு நினைவிழந்த நிலையில் சிறுமி கிடப்பதை பார்த்த பாட்டி உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு 4...
இந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, இவர் புடவை கடையொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் அண்ணன் ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார்.
இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக பழகியுள்ளார். இந்நிலையில், தீபாவளி முடிந்து அடுத்தநாள் தனது வீட்டுக்கு அழைத்த சின்னப்பாவிடம்...
சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர்.
சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்.
புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பஸ் திடீரென்று தீபிடித்து எரிய துவங்கியது. ஓடும் பஸ்ஸில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 42 பேர்...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட சிங்கப்பூர் பிரஜையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான வியாபாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று காலை சிங்கப்பூலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய...
விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கின்றனர்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் எளியமுறையில் நடைபெற்று படத்தின் செட் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தது. இந்நிலையில் படத்தில் யார் நாயகியாக நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு...
நடிகை ஸ்ருதி ஹாசன் என்னதான் விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை.
அவர் தற்போது சின்னத்திரைக்குள் நுழைந்து ஹலோ சகோ என்கிற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் பிரபலங்கள் பலரையும் அவர் பேட்டி எடுக்கிறார்.
இந்நிலையில் அடுத்த வருடம் ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடவுள்ளதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறு மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம்.
மேலும் மயக்கம் ஏற்படுவது ஒரு சாதரண விஷயம் என்றாலும் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால் அவை உடலில் பல பிரச்சனைகள் உள்ளது எனபதை குறிக்கும்.
மயக்கம் வருவதற்கு என்ன காரணம்?
காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பதுதான் இதன் முதல் காரணம் ஆகும். மேலும் காலை உணவை தவிர்ப்பதால் அவை உடலில் அல்சரை ஏற்படுத்தும்.
இரவு நேரங்களில் சரியாக...
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 32 ஆவது பிறந்தநாளை எளிமையாக தனது வீட்டில் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தனது மனைவியின் பிறந்தநாளுக்கு மிகவும் அழகாக வாழ்த்து தெரிவித்துள்ளார் கணவர் சோயிப் மாலிக்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மகன் பிறந்து 16 ஆவது நாள், என் மனைவியும் 16 வயது போல இளமையாக தெரிகிறார் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து 16 ஆம் நாளும், சானியாவின் பிறந்த...