(மன்னார் நகர் நிருபர்) வட பகுதியையும் கஜா புயல் தாக்கும் என்ற நிலைப்பாட்டில் மன்னார் மக்களும் அச்சத்துடன் இருந்தபோதும் எதிர்பார்த்தது போன்று புயலால் எவ்வித பாதிப்பும் இல்லையென்று மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் நேற்று பெய்த மழையினால் சில பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த கஜா புயலானது  வியாழக் கிழமை (15.11.2018) மன்னாரையும் தொட்டுச் செல்லும் என எதிர்வு கூறப்பட்டதைத் தொடர்ந்து இப் பகுதி...
நான்  தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவரல்ல ரவி சாஸ்திரி என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணியினர் பயணமாவதற்கு முன்னர் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ரவிசாஸ்திரி தலையாட்டுவாரா என நிருபர் ஒருவர் விராட்கோலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விராட்கோலி நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான விடயம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர்  பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார். நான்...
ஒரு படத்தில் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அவரை இணையத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவர் இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார். “அவர் மீதுள்ள ஈர்ப்பில் அந்த முத்தத்தைக் கொடுக்கவில்லை. ஒரு பாசத்தில்தான் அவருக்கு முத்தம் கொடுத்தேன். மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்குப் பிறகு நான் நேசிக்கும் ஒரு நடிகை காஜல் அகர்வால். தற்போதுள்ள நடிகைகளில் மிகவும்...
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. சிறிய படங்கள் பண்டிகை இல்லாத நாட்களில் வருகின்றன. அப்போதும் சில பெரிய படங்கள் போட்டிக்கு நிற்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய 3 படங்கள் வெளியாகும் என்று அறிவித்து இருப்பது சினிமா வட்டாரத்தில்...
தமிழில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு அதீப், அதித் என்று 2 மகன்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக சிம்ரன் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்....
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு எதிராக மற்ற இந்தி நடிகைகள் திரண்டு புதிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து வருகின்றனர்.  இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில்...
கஜா புயலால் வடக்கின் சில பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவசர உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த புயல் காரணமாக யாழ். குடநாட்டில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. இயக்குனரான இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் செய்யவிருப்பது தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன். எம்பிஏ பட்டதாரியான இவர் நடிப்பில் உள்ள ஆர்வத்தால் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இவர்களுக்கு சொந்தமான Apex நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும்...
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில்  விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி  தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீத பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை கட்டுபடுத்தும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று காலையில் முதல் இன்று காலைவரை கடந்த...