தற்போது கஜா புயல் கரையை கடக்க ஆரம்பித்துள்ள நிலையில், புயல் வீசும் சமயத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற சாகசங்களைச் செய்கிறேன் என்று வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவில் யாழ்ப்பாண குடாநாடு மற்றும் தமிழ் நாட்டை அண்மித்த கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல், கரையை நோக்கி நகரும் வேகம் மணிக்கு...
மட்டக்களப்பு மாநகர சபையின் 'துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. மாநகர சபைக்கு சொந்தமான கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான வீதிகள் மேற்படி திட்டத்தில் இணைக்கப்பட்டு, மிக விரைவாக அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத் திட்டத்தின்படி மட்டக்களப்பு கல்லடி 08ஆம் குறுக்கினையும், புளியந்தீவு மாணிக்கம் சதுக்கத்தினையும் தார் இட்டு செப்பனிடும் பணிகளும், கல்லடி மாரியம்மன் கோயில் வீதி 02 ஆம் குறுக்கு...
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்றால், வரவு செலவுத் திட்டமொன்றையும் முன்னெடுக்க முடியாமல் போகும். நாட்டில் வரவு செலவுத் திட்டமொன்றை...
யாழில் கஜா புயலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவு 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் அதிக பாதிப்புக்களை செலுத்தியுள்ள கஜா புயல் இலங்கையின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது...
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கஜா புயலின் தாக்கம் காரணமாக இப் பாடசாலைகளின் தாக்கம் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி நடத்தியுள்ள ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும் பெண், மம்மி பட கேரக்டர் போலவே இருக்கிறார் என சிலர் ட்ரோல் செய்ததையும் பார்க்க முடிந்தது. அந்த புகைப்படம் இதோ..
நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் அவர்களை பலரும் பலவாறு திட்டுகின்றார்கள். அதேபோன்று நாமும் திட்டவில்லை. அவரை புறம்போக்கு என்று திட்டுவது போன்று தலைப்பிடுவதனூடாக இதனைப் பலரும் ஆவலுடன் வாசிப்பார்கள் என்பதால் தான் அவரை அவ்வாறு புறம்போக்கு என்று எழுதுகிறோமே தவிர அவர் புறம்போக்கு அல்ல. இவரை குட்டி லக்ஸ்மன் கதிர்காமர் என்றும் அழைப்பர். தேசிய தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய...
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில்  குரங்கு ஒன்று பெண் ஒருவரை  கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள  காகிரனுல் பகுதியை சேர்ந்த 59 வயதான பூரான்தேவி என்பவர் இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து...
    * முஸ்லீம்கள் சுடப்படும் போது நீங்கள் எமக்காய் ஒற்றுமை படவில்லை   * பள்ளிகளுக்குள் பன்றி இறைச்சி வீசி உடைக்கப்பட்ட பொழுதும் நீங்கள் ஒன்று படவில்லை * பேருவளை அளுத்கம அம்பாறை திகன தம்புள்ள என்று ஒவ்வொரு இடமாக நாம் அழிக்கப்பட்ட போது நீங்கள் ஒற்றுமை படவில்லை , எமக்காய் குரல் கொடுக்கவும் இல்லை * அடைக்கப்பட்டு எரிந்த என் சகோதரனை நீங்கள் நேரில் சென்று கூட பார்க்கவில்லை * மியன்மார் முஸ்லீம்...