தற்போது இருக்கும் உலகில் பெரும்பாலான மக்கள் மேக்கப்போட்டு கொண்டு தங்களை அழகாக வைத்து கொள்கின்றனர்.
அதில் இருக்கும் கெமிக்கல்கள் சில ஆண்டுகள் கழித்து அவர்களின் முகத்தையே பாதித்து விடுகிறது.
இதனால் இயற்கையாகவே நம் சருமத்தை நல்ல ஆரோக்கியமாக, மின்னும் சருமத்தை பெறுவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். சருமத்தை எப்போதும் மினுமினுப்பாக வைத்துக்கொள்ள இந்த பழச்சாறுகளை தொடர்ந்து குடித்து வந்தால் போதும்.
கேரட் ஜூஸ்
வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக...
ஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு முக்கிய பங்குள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு இருப்பவர்களை பார்ப்பது அரிது.
இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள்.
எனவே உதடுகளின் சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
கருப்பான உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்றுவது எப்படி?
எலுமிச்சை
தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு...
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பரிதாபமாக உள்ளது சூர்யா ரசிகர்கள் தான். ஏனெனில் அவர்கள் அப்டேட் என்று பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் என் ஜி கே என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது, அதே நேரத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டிற்கு ரிலிஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்களாம், மேலும்,...
சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. மிக சொற்ப நேரம் மட்டுமே திரையில்தோன்றினார்.
படத்தில் தன் பகுதிகளை குறைத்த முருகதாஸ் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாராம் கீர்த்தி. மேலும் இதற்காக ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளாராம் அவர்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தவிர பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் போது தன் ரோல் என்ன என்பதை மிக கவனமாக...
ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3ஆவது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
குறித்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. 30 நாடுகள் வாக்கெடுப்பில்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள்.
ஒரு லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக ஆபத்தான காட்டுத்தீ...
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 178.10 ரூபாவாக ...
கலேவெல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பகஹகமுவல -மொரகொல்ல வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 44 வயதுடைய பம்பரகஷ்வாவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் பிரேத...
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயல் வீட்டிற்கு மின் இணைப்பை ஏற்படுத்த முற்பட்ட சந்தர்ப்பதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்கை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சபம்வத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய இஹத பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை...
வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்ற 4 பேர் 1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற விஷேட நடவடிக்கையின்போது தமது உடமைகளில் மறைத்து வைத்து யாழப்பாணத்திலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வவுனியா, யாழ்ப்பாணம் கதிர்காமம் சென்ற பஸ்களில் சென்றவர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோத...