சிறிலங்கா நாடாளுமன்றில் நவம்பர் 14 ஆம் திகதி புதன் கிழமைநிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயற்பட எவராவது முற்பட்டால்அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது. சிறிலங்கா அரச தலைவரினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் ஜே.வி.பி யினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் 102 பேரும்,...
  சற்றுமுன் மஹிந்த தரப்புக்கு மனோ விடுத்துள்ள எச்சரிக்கை! இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமர் மஹிந்த உட்பட்ட அமைச்சர்களுக்கு தாம் எந்தவிதத்திலும் உரையாற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், “நேற்று மாலை, ஐ.தே.க தலைவர் ரணிலுக்கு அறிவித்து விட்டு, பொறுப்புள்ள சிறுபான்மை கட்சித்தலைவர்கள் என்ற அடிப்படையில், நான், நண்பர்கள் ரிஷாத், ரவுப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து “நெருக்கடி நிலைமையை” தீர்ப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை...
  சபாநாயகரை தாக்கமுயற்சி!-பெரும் குழப்பம்! நாடாளுமன்றம் அதிரடிப்படையிடம்!! https://www.facebook.com/100024184155515/videos/325641071585362/ சிறிலங்கா பிரதமர்(?); மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் அங்கு பெரும் குழப்பங்கள் தோன்றின. மஹிந்தவின் அமைச்சரவைக்கு எதிராக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு லக்ஸ்மன் கிரியெல்ல(ஐ.தே.க) கோரியதையடுத்து சபாநாயகர் ஆசனத்தை நோக்கிமகிந்த மைத்திரி தரப்பு நகர ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக அவரைச் சுற்றி வளைத்தனர். இந்தவேளை சபாநாயகர் மீது குப்பைக்கூடைகள் போன்ற பொருட்களும் வீசப்பட்டன. சபையில் ஏற்பட்ட...
https://www.facebook.com/NewsfirstSL/videos/2231106357171874/ நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மஹிந்த…!! வேடிக்கை பார்த்த ரணில்..!! இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதுடன், மஹிந்த அணியினரை நெருங்க விடாமல் பாதுகாத்தனர்.இந்த நிலையில், சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் மஹிந்த...
  சிங்கள இனவாதிகளின் செய்திகளை தமிழ் ஊடகங்கள் மெருகுபடுத்தக்கூடாது சிறுபான்மை சமுகத்திற்கே உயர்த்தி குரல் எழுப்ப வேண்டும் பெரும்பான்மை இனக் இரத்தகலரியில் மிதப்பதையே நாம் செய்தியாக பிரசுரிக்கவேண்டும் முள்ளிவாய்க்கல் இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப்போரினவாதிகளுக்கு தமிழ் ஊடகங்கள் அரசியல் தலமைகள் முண்டுகொடுக்கவேண்டிய தேவை நமக்கு கிடையாது தமிழ்த்தாயின் முலைப்பாலை குடித்து வளர்ந்த எந்த தமிழ் மகனும் சிந்திப்பான் செயல்ப்படுவான்
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று (புதன்கிழமை) 631 நாட்களை கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று யாழ்.நல்லூர் முன்றலில் காலை 11 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து பேரணியாக சென்று யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா...
  இனி ஒரு போதும் ஐ தே க வை விட்டு வெளியேறேன் - வடிவேல் சுரேஷ் எம் பி தெரிவிப்பு .. அருகில் சம்பந்தன் ஐயா..
கடந்த வாரத்தில் இரு பாரிய காட்டுத்தீவிபத்து சம்பவங்கள் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது. இதனை நாசாவின் Advanced Rapid Imaging and Analysis (ARIA) குழு விண்வெளியில் இருந்து படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Copernicus Sentinel-1 எனும் சாட்டிலைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின்போது ஒட்டுமொத்தமாக சுமார் 225,000 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 பேரை வரை இக்...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ஆதிக்கம் செலுத்துவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடையில் இருப்பதல் அவுஸ்திரேலியா அணி தற்போது தடுமாறி வருகிறது. இந்நிலையில், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி,...
உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். மேலும் நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு அதிகமாக நடப்பவர்களுக்கும் காலில் அதிகவலி உண்டாகும். இதனால் நடப்பதற்கு கூட அதிக சிரமமாக இருக்கும். குதிகால் வலி ஏற்பட காரணங்கள் குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க பர்சா எனும் திரவப்பையில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். ...