அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு 2 நிமிடம் நெற்றியில் வைத்து மசாஜ் செய்தால் தீராத தலைவலி விரைவாக குணமடையும். ஒற்றை தலைவலி குணமாக இன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ...
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த முத்திரை பயன்படுத்தி செய்து வந்தால், அது சரியாகும். கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும். பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைக்க வேண்டும். சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக்...
காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான். மேலும் வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை அன்றாடம் செய்கிறது. மேலும் தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ, அல்லது அப்படியே சாப்பிட்டாலோ ஏற்படும் நன்மைகள் ஏராளம். சருமத்திற்கு ஆரோக்கியம் வெள்ளரிக்காயில் 95% நீர்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம்...
நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களால் தாக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும். முருங்கைக்காய்- ஆஸ்துமா முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள்...
த்ரிஷா தமிழ் சினிமா தாண்டி தென்னிந்திய முழுவதும் பிரபலம். இவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் நடித்து சாதனை படைத்துள்ளார். பேட்டையில் ரஜினியுடன் நடிப்பதுடன், கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி வரை ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மகேஷ்பாபு, பவன் கல்யான், என் டி ஆர், வெங்கடேஷ் என அனைத்து...
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா இணைந்து பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சாரா அவரின் அம்மா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரின் அம்மாவிற்கு ஒரு தூண் போல அர்ச்சனா இருக்கின்றாராம். 36 வருடங்கள் ஒரு தாய்க்கு சிறந்த மகளாக என் அம்மா இருந்திருக்கின்றார். நான் அவருக்கு 12 வருட குழந்தைதான் அதனால் இன்னும் எனக்கு சிறந்த தாயாக இருப்பதற்கு...
தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் விமானம் மீதான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்திவருகிறார். இவரை வழிகாட்டியாக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா மாணவர்கள் குழு ஆபத்து காலத்தில் மருந்துகளை எடுத்து செல்லும் ஏர்ஆம்புலன்ஸை வடிவமைத்து ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 2ம் பரிசு வென்றனர். தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்த அஜித் மீண்டும் இந்த மாணவர்களைக்கொண்டு மனிதனை கொண்டு செல்லும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர். மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 102 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த 122 பேரும் கையொப்பமிட்ட பிரேரணை தற்போது வெளியாகி உள்ளது. ...
ராஜா ராணி சீரியலில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவர் இந்த தொடரின் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என நீண்டகாலமாக ஒரு தகவல் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் இது பற்றி எதுவும் வெளிப்படையாக இதுவரை பேசியதில்லை. இந்நிலையில் தற்போது ராஜா ராணி படத்தில் ஆர்யாவிடம் நஸ்ரியா பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார். அதில் "இப்போ என் புருஷன் நீ இருக்க ல.."...
மாரி விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும், வசூலில் நன்றாக தான் இருந்தது. அதன் காரணமாகவே தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் படம் கிறிஸ்துமஸ் ரிலிஸ் என்று அறிவித்துவிட்டார்கள். அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதாகாதி, ஜி.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்று ரிலிஸாக அந்த படங்களுக்கு மாரி2-வால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.