அழகாக இருக்க வேண்டுமென நீங்கள்விரும்பினால் செயற்கை அழகினை நீங்கள் பின்பற்றாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
பளிச்சென்ற அழகு பெற உதவும் இயற்கை அழகு குறிப்புகள்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்...
வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால், அது உடல்நலத்திற்கு நல்லது கிடையாது என்று கேள்விபட்டிருப்போம், அதுவே வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
ஓட்ஸ்
ஓட்ஸை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடல் மீது பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்தும். இதனால், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்பு ஏற்படாது.
மரக்கோதுமை
மரக்கோதுமை செரிமானத்தை அதிகரிக்க உதவும். இதில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் அதிகளவில் உள்ளது.
கோதுமை
இதில் உடலுக்கு தினமும் தேவையான வைட்டமின்-ஈயின் 15 சதவீதமும்,...
பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.
தேவையானவை
உப்பு- 1 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்...
ஆப்பிள் நிறுவனம் இன்னும் இரு வருடங்களில் 5G வலையமைப்பில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் முகமாக மற்றுமொரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இத் தகவலின்படி 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட மொடெம்களை இன்டெல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் Samsung, Nokia / HMD, Sony, Xiaomi, Oppo, Vivo, HTC, LG, Asus, ZTE, Sharp, Fujitsu, மற்றும்...
1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா இந்திய வீரர்? வைரலாகும் புகைப்படம்
Thinappuyal News -
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஜடேஜா பெற்ற நிலையில் அந்த விருது குப்பைகளை அகற்றும் ஊழியர் கையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.
கடந்த 1-ஆம் திகதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது என்பது ஒரு பெரிய அட்டையில்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயது மகளை 40 வயது நண்பருக்கு தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் மகள் கர்ப்பமாகியுள்ளார்.
Al Ain நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளை 40 வயதான தனது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுத்தார்.
40 வயதான நபர் அதிக வரதட்சணை கொடுப்பேன் என உறுதி கொடுத்ததால் இந்த அதிர்ச்சி முடிவை...
லண்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 20 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 21 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
திருமணம் ஆனவுடன் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே எண்ணினோம், எனது 14 வயதில் முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்தேன் 43 வயதில் தற்போது 21வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன்.
21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான்...
சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Thinappuyal News -
சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ரேஷ்மா. கணவரை இழந்த இவர், ஜலால் என்பவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மாவின் 12 வயது மகளுக்கு, ஜலால் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதை தற்போது அறிந்த ரேஷ்மா தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
குழந்தையை பார்த்து கொள்ளும் பெண்ணிடம் 9 மாத குழந்தையை கொடுத்த தாய்: அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Thinappuyal News -
மலேசியாவில் குழந்தை பார்த்து கொள்ளும் பெண்ணிடம் தாய் ஒருவர் தன்னுடைய 9 மாத மகளை கொடுத்துச் சென்ற நிலையில் தற்போது அந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் Sepang மாவட்டத்தில் இருக்கும் Serdang மருத்துவமனைக்கு பெற்றோர் தங்களுடைய 9 மாத குழந்தையை கடந்த 7-ஆம் திகதி ஆபத்தான நிலையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறி தொடர்ந்து சிகிச்சை...
பிரான்ஸ் சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொட்டும் மழைக்குள், குடை பிடித்த நிலையில் அங்கிருக்கும் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபடி டிரம்ப் கடந்த 10-ஆம் திகதி தன் மனைவி மெலானியா டிரம்புடன் முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் சென்றார்.
எலிசேயில் மக்ரோன் தம்பதியினருடன் சந்திப்பை நிகழ்த்தியதன் பின்னர் சனிக்கிழமை Suresnes கல்லறைக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில்,...