மகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்!… ஷாக் ரிப்போர்ட்!
Thinappuyal News -0
தன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் தெரிவித்திருக்கிறார்.
ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென், தமிழில், ரட்சகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 42 வயதாகும் சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளை, முறையே, 2000, 2010ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து...
இடுப்பழகி இலியானா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகி உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் தொடங்கி தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில்...
மகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்
Thinappuyal News -
விமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
தமது மகளுக்கு பசியே இல்லை என அறிந்து, அவளையும் அழைத்து நண்பரான மருத்துவர் ஒருவரை அணுகியுள்ளார் நடிகை கஸ்தூரி.
ஆனால் மருத்துவர் தமது சந்தேகத்தை தெரிவித்ததுடன், முழு பரிசோதனைக்கும் உட்படுத்தினார். அதில் தமது...
அகதி ஒருவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக, இழப்பீடு கோரி கனடா அரசாங்கத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Burundiஇலிருந்து அகதியாக கனடா வந்தவர் Prosper Niyonzima (36). 1995ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையில் தனது குடும்பத்தை பறிகொடுத்த Prosper, கனடாவில் வாழ்வுரிமம் பெற்று வாழும்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் Catatonia என்ற மனநலப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறி அவர் கனடா அரசாங்கத்தின்...
இனவெறியால் மோசமாக விமர்சிக்கப்பட்ட இளவரசி மெர்க்கல் மௌனமாக இருக்கும் அரச குடும்பம்
Thinappuyal News -
பிரித்தானிய அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசி மேகன் மெர்க்கலை இனவாத கருத்துக்களால் வசைபாடியுள்ளதற்கு அரச குடும்பம் பதில் எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளாகிய நாள் முதல் இளவரசி மெர்க்கல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அவர் நடந்தால் குற்றம் நின்றால் குற்றம் என்பது போல தொடர்ந்து வசைபாடுகளில் சிக்கி வருகிறார், சமீபத்தில் இவர் தனது கணவருடன் இணைந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதுவரை தங்களது...
மேஷராசி அன்பர்களே!
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள் ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்,
வியாபாரத்தில்...
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ஆஸ்திரேலியர் நபர் ஒருவர் 8 ஆண்டுகள் கழித்து இறந்துள்ளார்.
ஆஸ்திரேலியா சேர்ந்த சாம் பலார்ட் என்பவரை இப்பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார்.
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பலார்ட் ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார்.
சாம் பலார்ட் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு...
- மன்னார் நகர் நிருபர்-
தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட 'கேரள கஞ்சா' பொதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள 'கேரள கஞ்சா' பொதிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் ரோர்ந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா...
கென்யாவின் டானா ரிவர் பிராந்தியத்திலுள்ள ஒரோமோ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பெண் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே நிச்சயிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், பிறந்து நான்கே மாதமான எனது குழந்தையை இப்ராஹிம் என்ற சிறுவனுக்கு நிச்சயித்துவிட்டேன்.
நான் இறந்துவிட்டால் கூட அவளை யாரும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே அவள் அவனுக்காக காத்திருப்பாள் எங்களது கலாச்சாரம் அப்படி தான் உருவாக்கப்பட்டுள்ளது, இது இப்படியே தொடர்வதையே நாங்கள்...
நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக தென் கொரியாவில் இருந்து உணவுப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வடகொரிய மக்கள் மிக விரைவில் தென் கொரியாவின் அரிய வகை பழம் ஒன்றை சுவைக்க உள்ளனர்.
கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20,000 பெட்டிகளை வடகொரியாவுக்கு நட்பின் பரிசாக வழங்க தென் கொரியா முடிவு செய்துள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் முதன்...