இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 107 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 203 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. 139...
https://youtu.be/gYlm_zgSxvk மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா வானொலி தொகுப்பாளராக் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதில் ஜோதிகா செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் ஹெலோ பண்பலையில் உறவுச் சிக்கல்களை களையும் இரவு நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா மாறியதும், அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் என சிரிக்கவைக்கும் காட்சிகளாக அவை அமைந்துள்ளன. “ஹலோ.....
https://youtu.be/L-wgcH9KqSY தோட்டதொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் வகையில் “MR.Mothalaali“ என்ற காணொளி பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இணையத்தளங்களில் தற்போது இந்த காணொளி பாடல் வைரலாகி வருகின்றது.
பிரித்தானியாவில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவி வரும் காலநிலை காரணமாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு மஞ்சள் வானிலை அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை இன்று தீவிரமடைந்துள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக சில ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணிக்கு 70 மீற்றர் வேகத்தில் காற்று பலமாக வீசி புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு, மின்சார...
நடிகை சமந்தாவுடன் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது என்று அவரின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா கூறியிருக்கின்றார். திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கின்றார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கின்றார். “இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கின்றோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார்....
ஜேர்மனியிலுள்ள அகதிகள் மையம் ஒன்றில் அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்குமுன் ஜேர்மனியின் Burbach என்னும் சிறிய நகரத்தில் அமைந்துள்ள அகதிகள் மையம் ஒன்றில் அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான படங்களும் வீடியோக்களும் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு வழக்கறிஞர் ஒருவர் தனது அறிக்கையில், இதுவரை வெளியான விடயங்கள் குறைவு என்றும், 9 மாதங்களாக அந்த மையத்தை நடத்துபவர்கள்,...
லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது. அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் காரீயம்தான் பிரச்சினைக்குக் காரணம். பொதுவாக, குறைந்த அளவில் காரீயம் உள்ள பொருட்கள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்காது என்றாலும் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவது...
ரஷ்யாவை சேர்ந்த Ivan Sukhov என்ற நபர் தனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் அழகான மனைவி வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார். மேலும், இவர் அளித்துள்ள பேட்டியில், பெண் பார்ப்பதற்கு ஒல்லியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எனக்கு Anna, Natalia மற்றும் Madina ஆகிய 3 மனைவிகள் உள்ளனர். 9 குழந்தைகள் உள்ள நிலையில் Madina தற்போது கர்ப்பமாக உள்ளார். இதில், Natalia வை மட்டுமே நான்...
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து  அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில்...
ஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டின் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2015 ஆண்டு உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி நீடித்து வருகின்றது. இதில் ஜனாதிபதி அப்துரப்பா படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு வழங்கி வருகின்றன. அங்குள்ள 6 இலட்சம் மக்கள் வசித்து வரும் செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள்...