தற்போது ஏற்பட்டுள்ள பெருபான்மை நிரூபிக்கும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல்...
10 அணிகள் பங்குபற்றும் 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு 20 உககக் கிண்ணத் தொடர் இன்று மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றம் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்படி மேற்கிந்தியத் தீவுகளில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஏ’  பிரிவில்...
நடிகர் பரத் என்றதும் பாய்ஸ் படம் நினைவிற்கு வரும் தானே. ஆனால் சந்தியாவுடன் அவர் நடித்த காதல் படமே அவருக்கு ட்ரெண்ர் செட் போல ஆனது. பின் எம்மகன் என ஒரு சில படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது. குறிப்பிட்ட படங்களில் மட்டுமே இந்த வருடம் நடித்து வரும் பரத்திற்கு கடந்த 2013 ல் ஜெஷ்லி என்ற தோழியை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018...
ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் மேலும் தீ மூட்ட தயாராக இல்லை” என பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியல் குற்றவியல்...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த வருட வரவுத் செலவு திட்டத்தில் அரசிய ஊழியர்களுக்கு 5000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய அரசாங்கத்தினால் அந்த வரவு செலவுத்திட்ட அறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில்...
தமது தரப்பிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், எமக்கு எண்ணிக்கைகள் உண்டு அது தொடர்பில் நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய தேவைகளை கருத்திற் கொண்டே இந்த ஆட்சி மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. எங்களுக்கோ...
திருகோணமலை மாவட்டத்தில் (இன்று 08ஆம் திகதி 12 மணி வரைக்கும்) சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 22 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே சுகுணதாஸ் தெரிவித்தார். சேருவில பிரதேச செயலகம் கிண்ணியா மற்றும் மூதூர், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சேருவில பகுதியை சேர்ந்த 108 நபர்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில்...
பிரித்தானியா அரசுகளை அங்கீகரிக்குமே தவிர அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 29ம் திகதி பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி இலங்கையின், அரசியல் நிலவரம் தொடர்பில் எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின்...
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார். இதையடுத்து மடுகந்த பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற மடுகந்த பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த...
வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, தாம் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே...