அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்படவேண்டும் என்ற பிரதான யோசனை உட்பட தேசிய முக்கியத்துவமுள்ள ஐந்து யோசனைகளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(01) பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே விரிவுரையாளர்கள் தேசிய முக்கியத்துவம் பெற்ற ஐந்து யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்தனர்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் செய்யும் யோசனை கைவிடப்பட வேண்டும் என்பதே இதில் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது...
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.
ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம், ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டு கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்;.
மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்குவதற்கு சபாநாயகர் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு சில தரப்பினர் தவறான அர்த்தத்தை எடுத்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சபாநாயகரின் இந்த தீர்மானத்திற்கமைய நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச என ஏற்றுகொள்ளப்பட்டது உறுதியாகியுள்ளதாக பல தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறான சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கிருப்பது எப்படியான கலாச்சாரம் என சிலர் குறிப்பிடுகின்றது.
எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வெளிப்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய...
சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு படம் ஜாலியாக, அடுத்து கொஞ்சம் சீரியஸாக என கலந்து தேர்வு செய்து நடிக்கிறார்.
இப்போது ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார், அப்படத்திற்கு ரகுமான் இசை என்பது தெரிந்தது தான். சிவகார்த்திகேயனின் 15வது படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் கூறித்து தகவல் வந்துள்ளது.
மித்ரன் இயக்கப்போகும் இப்படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பின்...
நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த பல வருடங்களாகவே கிசுகிசு உள்ளது. நாங்கள் நண்பர்கள் தான் என அவர்கள் எப்போதும் மழுப்பலாக பதில் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் விஷாலுடன் காதல் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.
"நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ...
தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். அந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
அதன் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
இந்த படம் ஹிந்தியில் ஹிட் ஆன பிங்க் படத்தின் ரீமேக் என்றும், மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிங்க் படத்தில்...
9 குழந்தைகளுக்கு தாயான பெண் தன்னை விட 21 வயது குறைவான இளைஞரை இரண்டாம் திருமணம் இருக்கும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
டினா ஜாக்சன் (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிராண்டன் (24) என்ற இளைஞரை கடந்த 2013-ல் டினா சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகியுள்ள இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது.
பிரண்டனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக டினா மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அழகான குழந்தையை சமீபத்தில்...
யேமன் நாட்டில் தாண்டவமாடிய கடும் பஞ்சம் தொடர்பில் உலக நாடுகளின் பார்வையை திருப்பிய 7 வயது சிறுமி அமல் ஹுசைன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வடக்கு யேமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்ட சிறுமி அமல் சலனமற்று கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் முக்கிய நாளேடு ஒன்றில் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி அமல் ஹுசைனின் பரிதாபமான புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறித்த புகைப்படம் ஏற்படுத்திய...
189 பேருடன் கடலில் விழுந்த இந்தோனிய விமானத்தை இயக்கிய இந்திய விமானி பவ்யே சுனிஜாவின் சம்பள விபரம் குறித்து தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட JT 610 ரக லயன் ஏர் விமானம் கடலில் விழுந்தது.
இதுவரை விமானத்தில் பயணித்த 49 பேரின் சடலங்களை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். விமானத்தை இந்தியாவை சேர்ந்த பவ்யே சுனிஜா என்ற விமானி இயக்கினார்.
அவர் இந்த பணியை செய்ய அந்நாட்டு பண...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்டம் மடு கல்விவலயம் அடம்பன் RCTMS பாடசாலையில் கல்வி பயிலும் தாய்,தந்தையரை இழந்த ,மிகவும் கஸ்டத்தில் வாழும் மாணவ ,மாணவியர்கள் தெரிவின் அடிப்படையில் 17 பேருக்கு எதிர் வருகின்ற புதிய கல்வியாண்டுக்காண கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட மாணவர்களை உள்ளடக்கிய குறித்த பாடசாலையில் தேவை அதிகம் உள்ள மாணவர்களை தெரிவு செய்து வருகின்ற வருடங்களில் கல்வி செலவினை ஒரு அளவேனும் குறைக்கும் நோக்கிகள்...