பிரியங்கா சோப்ராவுக்கும் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் டிசம்பர் மாதம் ஜோத்பூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.
திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற பிரியங்கா சோப்ரா முடிவு செய்துள்ளார்.
இதற்காக அங்கு பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.48 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளனர்.
திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடக்கின்றன.
திருமணத்துக்காக பிரத்யேகமான ரூ.7.5 கோடி மதிப்புள்ள வைர...
மட்டக்களப்பு மாநகரசபைக்கு 3000 புத்தகங்களை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குதற்கு உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் இறுதி நிகழ்வாக கல்லடி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கல்லடி பொதுநூலகமும் நூலகத்தின் வாசகர் வட்டமும் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடுசெய்திருந்தது. கல்லடி பொதுநூலக நூலகர் வாமதி சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர்...
தலைப்பகுதிகளில் காணப்படும் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்கள் தான் முடிகளுக்கு உறுதியை அளிக்கின்றன. மேலும் தலையில் வழுக்கை விழுவதற்கு இந்தத் துவாரங்கள் மிகவும் சிறிய அளவில் குறுகுவதே காரணமாக உள்ளது.
மேலும் வழுக்கை பிரச்சனையால் பல ஆண்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இத்தகைய முடி கொட்டும் பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைக்க தயிரை கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.
அடர்த்தியான முடிக்கு
தலையில் அதிகமாக முடி கொட்டும்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா மற்றும் பெரிய நடுதோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் முதலாம் திகதி காலை 8 மணியளவில் மஸ்கெலியா எரிபொருள் நிலையம் முன்பாக கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது கருத்தை முன்வைத்த போது கூட்டு ஒப்பந்தம் தற்போது செல்லு படியற்றதாக உள்ளது எனவும் ஜனாதிபதியின் அதிரடி அரச மாற்றம் ஏற்பட்டதால்...
உடலில் நோய் ஏற்பட போகிறது என்பதற்கு முன்னதாக எப்படி அறிகுறிகள் தென்படுகிறதோ, அதேபோல் உங்கள் கையில் பணம் தங்காது என்பதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகள் தென்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.
பணம் தங்காது என்பதற்கு ஜோதிடம் கூறும் அறிகுறிகள்
வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அர்த்தம்.
ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது...
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
விசா தேவையில்லாத பாஸ்போர்ட்டுகளின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி நாடுகளாகும். 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வகையில் அந்த நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன.
இதில் ஆப்கானிஸ்தான் 91வது இடத்திலும், பாகிஸ்தான் மாற்றும் ஈராக் நாடுகள் 90வது இடத்திலும் உள்ளன.
சிரியா 88வது...
யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, காரைநகர், உடுவில், தெல்லிப்பளை, நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக நேற்றைய தினம் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதிகளினால் குறித்த நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில காலப் பகுதிகளில் நிலவிய கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அங்கஜன் இராமநாதனின் சிபாரிசின் அடிப்படையில்...
பொலிஸ் அதிகாரியால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையான 21 பேர்: 14 ஆண்டுகளுக்கு பின் அம்பலம்
Thinappuyal News -
பிரித்தானிய காவல்துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் 21 சக ஊழியர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவின் கிளீவ்லேண்ட் காவல்துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றி ஓவுபெற்ற 53 வயது சைமன் ஹர்ட்வுட் என்ற நபர் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமது அலுவலக காலகட்டத்தில் சக ஊழியர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய பெண் பொலிசாரையே இவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பெண் ஒருவர் இவருக்கு...
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் மனித உரிமை மீறல்களால் உலக நாடுகளின் பார்வையை கடந்த சில வாரங்களாக தம் பக்கம் திருப்பியுள்ளது.
உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹோண்டுராசில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தப்பும் பொருட்டு தங்கள் உடமைகளை விட்டுவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
ஆண்களை கொத்தாக அள்ளிச்சென்று கொடூரமாக கொன்றொடுக்கின்றனர். பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்குகின்றனர்.
சிறார்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக கொத்தடிமையாக...