நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்திருந்த U டர்ன் படம் தமிழ் மட்டும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்து அவர் Miss Granny என்கிற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். படத்தின் கதைப்படி போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார்.
அந்த 70 வயது பாட்டி 20 வயது...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வின் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறிப்பாக முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது....
அம்பாறை, பொத்துவில் கிரான்கோவை வயல் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னல் தாககுதலுக்குள்ளாகி உயிரிழந்த விவசாயிகள் இருவரும் பொத்துவில் நான்காம் வாட்டைச் சேர்ந்த 62 வயதுடையவர் மற்றம் பொத்துவில் 07ஆம் வாட்டைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நேரில் சம்பவத்தை அவதானித்த விவசாயிகள்...
இலங்கை கிரிக்கெட் அணியில் வடமாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் நடைபெற்ற வர்ண இரவுகள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
யாழ். குடாநாட்டிலே முன்னொரு காலத்தில்...
சின்னத்திரை வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்த்துவிட்டது. சீரியல்கள் மட்டுமல்ல டிவி ஷோக்களும் அந்த லிஸ்டில் இருக்கிறது.
இதில் பிரபல சானலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பலருக்கும் தெரிந்திருக்கும். சினிமா பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பல பிரபலங்களை நேர்காணல் செய்திருக்கிறார்.
சில படங்களில் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்துள்ளார். அவருக்கு பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இருக்கிறது என்பதும் தெரிந்திருக்கும் தானே. தற்போது புதுபுது உடைகளை அணிந்து...
வைரமுத்துவிற்கு வக்காளத்து வாங்கிய நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்!.. இது தேவையா உங்களுக்கு.
Thinappuyal News -
வைரமுத்து படுக்கைக்கு பெண்ணை தானே அழைத்தார், ஆண்களை அழைக்கவில்லையே என்று மீடூ விவகாரத்தை கடுமையாக விமர்சித்த பரியேறும் பெருமாள் நடிகர் மாரிமுத்து , தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருப்பவர் இயக்குனர் மாரிமுத்து. அந்த படத்தில் நாயகனின் தந்தையாக கேமரா முன்பு நிர்வாணமாக நடித்த தங்கராஜ் என்ற கிராமிய கலைஞரின் காலில் விழுந்து வணங்கி தனது கலை ஆர்வத்தை...
எகிப்திய அழகிகளின் பரம ரகசியம் அம்பலம்! தமிழ் பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Thinappuyal News -
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறந்த வரலாறு இருக்க தான் செய்யும். வரலாறுகள் மிகவும் ஆற்றல் கொண்டவை. இவை ஒரு நாட்டின் முழு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.
வரலாற்றில் நிச்சயமாக எண்ணற்ற ராஜா ராணிகள் இடம் பெற்றிருப்பர். இவர்களின் அழகை பற்றி இன்றளவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்த எகிப்தியர்கள்.
எகிப்தில் இருந்த ராஜாக்கள் மற்றும் ராணிகள் உலகிலேயே வியக்க தக்க அழகுடன் இருந்ததாக வரலாறுகள் சொல்கிறது....
தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால், உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடைக்கும்.
ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் மறையும்.
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேத்து நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
முகத்தில் வளரும் பூனை...
கூட்டாட்சி அரசாங்கத்தை நம்பி சிறுபான்மைக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இவ்வரசாங்கம் நிறுவப்பட்டது. சுமுகமாக தீர்வுகளை நோக்கி காய் நகர்த்தப்படும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவ்வரசாங்கம் மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றவேண்டும் என வலியுறுத்தி நின்றது. தேர்தல் காலத்திலும் இவர்களது பிரச்சாரங்கள் இவ்வாறே இருந்தது. அதன் பின்னர் கூட்டாட்சி அரசாங்கத்தின் உண்மை முகம் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. அதனது பூரண வெளிப்பாடே இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
திருமணத்திற்கு பின்னர் நடிகை அசின் எப்படி இருக்கின்றார் தெரியுமா? அவரின் மகளா இது? தீயாய் பரவும் புகைப்படம்
Thinappuyal News -
நடிகை அசினின் குடும்பப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களுடன் நடித்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அசின் திரைப்படங்கள் வெளியாகாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அசின் – ராகுல் சர்மா தம்பதியினரின் மகள் அரினின் முதல் பிறந்த நாள் அண்மையில்...