சர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி ஒருவழியாக நேற்று சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வானது. இந்த நிலையில் மேலும் சில படங்களும் தங்கள் கதை என ஒருசிலர் கூற முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் 'கதைத்திருட்டு' குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, 'கதைத்திருட்டு' என்ற வார்த்தையே தவறு. ஒரே சிந்தனை என்றுதான் கூற வேண்டும். ஒருசில வருடங்களுக்கு முன்...
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை திடீர் என மூடிய கடற்படை
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை (31) காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால் முள்ளிக்களம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.
முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21 ஆம் திகதி திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து...
தினம் தினம் திருநாளே!
மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த...
மனித உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் மூளை ஒரு முக்கியமான உறுப்பாக உள்ளது. உடலின் எந்த ஒரு பகுதியும் எந்த ஒரு செயலை செய்வதற்கும் மூளை தான் உத்தரவிடுகிறது.
எனவே இதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும். ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடக் கூடிய சில உணவுகள் கூட மூளையை பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா? மூளையை பாதிக்கக் கூடிய உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்
மூளையை பாதிக்கக் கூடிய உணவுகள்:-
மைக்ரோவேவ்...
இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறும் அபாயம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று அதிகாலையில் இருந்து கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களுக்கு அருகில்...
மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தில் இன்று பரீட்சார்த்தப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இன்று மாலை முதல் வழமைபோல புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் காணப்படும் 3 பாலங்களின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அதேவேளை...
வவுனியா, மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார்...
வவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்றைய தினம் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 3.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மே்ார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று
வருகின்றது.
அந்த வகையில் இன்றய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய...
கடந்த 72 வருட காலமாக தமிழ் மக்களுக்கான ஒரு தனி அலகு கோரியப் போராட்டங்கள் ஆயுத, அஹிம்சைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டது. அதில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு அஹிம்சைப் போராட்டங்கள் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழினமும், சிங்கள இனமும் ஒன்றாக வாழும் என்று நினைத்து பிரிட்டிஷ் அரசு இந்நாட்டை இலங்கையருக்குக் கையளித்துவிட்டுச் சென்றது. வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை 07 ஜனாதிபதிகள்...