கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தை அகற்றவேண்டும் என்ற கல்முனை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் தொடுத்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் கல்முனை மாநகரசபை மேயர் எ.எம்.றக்கீப் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தார்.
பிரதேசசெயலாளர் சார்பில் தோற்றிய சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆலயம் தொடர்பான பூரண அறிக்கையைச் சமர்ப்பிக்க ஒருமாத கால அவகாசம் தேவை. பிரதேச செயலாளர் புதியவர். எனவே...
வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 51 வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுல் சோதனை மேற்கொண்டபோதே போதை ஒழிப்புப் பிரிவினர் 80 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் மீது போதை பொருட்களுடன் தொடர்புபட்ட 4 வழக்குள் பதிவு செய்யப்பட்டள்ளமையும்,...
பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் – ஜனாதிபதி ட்ரம்ப்
Thinappuyal News -
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் அமைத்து முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14ஆவது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் , 6 ஆம் திகதி இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில்,...
இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு பகுதிய மீட்டுள்ளதாக மீட்புபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா இராணுவ தளபதி விமானத்தை கண்டுபிடித்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக விமானத்தின் ஒரு பகுதியை கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றோம் என கடற்படை தளத்திலிருந்து கருத்து வெளியிட்டுள்ள ஹரிஸ் நுகிரகோ கடலிற்கு அடியில் 22 மீற்றர் நீள பொருளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருளை சோதனையிடுவதற்காக சுழியோடிகளை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்த இடத்திலிருந்து ஐந்து கடல்மைல் தொலைவிலேயே இந்த பொருள்...
பொதுவாக இளநரை என்பது விட்டமின்களின் குறைபாடுகள், கூந்தலை ஸ்டைல் பண்ண பயன்படுத்தும் வெப்பமான கருவிகள், மன அழுத்தம்,கூந்தலுக்கு அடிக்கடி கலரிங் செய்தல் இதன் மூலமாக எளிதில் சிறுவயதிலே வந்து விடுகின்றது.
இதற்கு அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று கலரிங் செய்வதை விட நம் முன்னோர்கள் கையாண்ட இயற்கை முறையை பார்ப்போம்.
ஆர்கன் ஆயில் இளநரையை போக்கி கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்து விளங்குகிறது.
ஆர்கன் ஆயில் உங்கள் இளநரையை மாற்றி கூந்தலுக்கு புத்துயிர் கொடுக்கிறது....
பிசிசிஐ-யின் நடவடிக்கைகளால் இந்திய கிரிக்கெட் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
பிசிசிஐ-யின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட, கடந்தாண்டு ஜனவரியில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இக்குழு இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான கங்குலி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பாலியல்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில், பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம், சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இரண்டு அரைசதங்களை விளாசினார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகும். இதன்மூலம் மொத்தம் 844 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலிய வீரரான ஆரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டில் 3வது முறையாக,...
நிலக்கடலை, வேர்க்கடலை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் இது, குளிர்காலத்தில் விளையும் பயிர் ஆகும். இதை நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் தங்களது உணவில் இதை அதிகம் சேர்த்து கொண்டார்கள்.
வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கச் செய்யும். குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் உடலை வைத்திருக்கும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலைக்குதான் புரதச் சத்து அதிகம்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா,...
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். நடிகை ஓவியா இவரின் மீது காதல் வயப்பட்டது, மருத்துவமுத்தம் என சில விசயங்களும் நினைவிற்கு வந்து போகும் தானே.
ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் ரிலீஸ் ஆனது. யானையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
ஆரவ்க்கு இன்று பிறந்தநாள். இதனால் படக்குழு ஆரவ் போட்டோ பதித்த ஸ்பெஷல் கேக்கை கொண்டு வந்து...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார்.
ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம்.
தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு எதிராக வரும் குரல்கள் நிம்மதி அளிப்பதாக யாஷிகா கூறியுள்ளார்.