ஞாபகத்துல வச்சுக் கொள்ளுங்க மக்காள்!!!! 17ம் திகதி நான் இன்னொரு வீடியோ காட்டுவன். https://www.facebook.com/100026673136715/videos/193831174849319/
  மகிந்தவின் மக்கள் பலம் VS ரணிலின் மக்கள் பலம்
மன்னார் நகர் நிருபர் மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய்வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதனால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடி செயல்பாட்டில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இலங்கையில் பல இடங்களில் கடலில் எண்ணெய்வள ஆய்வுகள் 26.10.2018 தொடக்கம் 04.11.2018 வரை இடம்பெற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது காலி, களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கரையோர கடல் பரப்பில் இவ் எண்ணெய்வள ஆய்வு நடைபெற்றுவருகின்றது. இவ் எண்ணெய்வள ஆய்வுக்காக...
(மன்னார் நகர் நிருபர்) தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்றனர் ஆனலும் பல தடவைகள் அவர்கள் தமிழ் மக்களின் குரலாக செயற்படவில்லை என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னால் தலைவர் அருட்தந்தை செபமாலை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப சுழ்நிலை காரணமாக எந்த கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பநிலையில் உள்ளது...
  சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்துமிடத்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விற்கு தமது ஆதரவினை வழங்குவதாக த.தே.கூ பிரதமர் மஹிந்தவிடம் உறுதி... தனது வழிகாட்டலில் பா.உ நாமல் ராஜபக்‌ஷ நேற்றைய தினமே அவ் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாக பிரதமர் தெரிவிப்பு
  கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், இரகசிய தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொடூரமான சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் போக்கைச் சாதகமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர்  யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் நாட்டில் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், இனங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக்...
நடப்பு ஆண்டுக்கான பர்முலா-1 கார்பந்தயத்தில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லிவிஸ் ஹமில்டன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது லிவிஸ் ஹமில்டனின் ஐந்தாவது உலக சம்பியன் பட்டம் ஆகும். நேற்று முன் தினம் ஒடோட்ரோமோ எர்மெனொஸ் ரொட்றிகியூஸ் ஓடுதளத்தில் நடைபெற்ற ஆண்டின் 19ஆவது சுற்றான மெக்சிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான லிவிஸ் ஹமில்டன், நான்காவது இடம் பிடிதது 12 புள்ளிகளை பெற்றார். இந்த போட்டியில் 7ஆவது இடத்துக்குள் வந்தாலே...
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் இந்தி நடிகையொருவர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘தில்லுக்கு துட்டு-2’ என்ற பெயரில் தயாராகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் மற்றும்மொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரங்களில் யதீன் கார்கேயர், மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் என...
  தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய கோரிக்கை முன்வைத்துள்ள-சுரேஷ்! தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் அல்லது உத்தரவாதம் அளிக்காது விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஆகையினால் நடுநிலை வகிப்பதே சிறந்தது என்றும் இதனையே...
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார். டீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இதை அவரே ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில்உள்ளனர். https://twitter.com/Bhavna__B/status/1056883756479344641