இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டுஇ இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக, அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன. இலங்கைப் பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறும்...
மன்னார் நகர நிருபர் ஏதிர் வரும் மாதம் 27 திகதி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீர்களின் நினைவு தினமானது வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் மன்னார் மாவட்டத்தை பெறுத்த வரையில் ஆட்காட்டி வெளி மற்றும் பண்டிவரிச்சான் ஆகிய இரு இடங்களின் மாவீர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றது குறித்த இரு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இவ்வருடம் வீர மரணம்...
மும்பை லால்மதி பகுதியில் பரவிய தீயினால் பல குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத் தீவிபத்தினால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது வரை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரவிக்கின்றன. தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முள்ளிக்குளம் கிராமத்தில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட 77 ஏக்கர் காணியில் குடும்பம் ஒன்று தமக்கு உரித்தான காணிக்கு சுற்று வேலி அமைத்த போது குறித்த சுற்று வேலியை கடற்படையினர் உடைத்து குறித்த குடும்பத்தை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் லியோ தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட குறித்த 77 ஏக்கர் காணியில் தமக்கு உரிய காணியினை அடையாளம் கண்டு கொண்டு உரிய ஆவணங்களுடன்  இன்று காலை குறித்த...
முல்லைத்தீவு, பனிக்கன்குளம், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் வகையில் வேலிகளை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம், மாங்குளம், கற்குவாரி, கிழவன்குளம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு மேற்குறித்த பகுதிகளில் தமது வாழ்வாதார செய்கைகளை மேற்கொண்டு வாழக்கூடிய வகையில் வேலிகளை அமைத்துத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தி ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாகவும், அவர்தான் 2019 உலகக் கிண்ணத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர் அதிரடியாக 80 பந்துகளில் சதம் விளாசினார். மேலும், ரோஹித் ஷர்மாவுடன் இரட்டை சத கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை மள மளவென உயர்த்தினார். இதனை பாராட்டிய விராட் கோஹ்லி, களவியூகத்தில்...
ஒவ்வொருவரும் தினமும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்கினால் உடலில் எந்த பிரச்ச்சனைகளும் இன்றி ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பின்பற்றி வந்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். 0-3 மாதம் பிறந்த குழந்தை 3 முதல் மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவது மிகவும் அவசியமாகும். 4-11 மாதம் 4...
ஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும். கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சூரியனின் கடுமையான புறஊதாக் கதிர்களின் தாக்கமாகும். எனவே நாம் எப்போதும் முகத்திற்கு அழகு சேர்க்கும் போது, கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தையும் கவனிக்க வேண்டும். எலுமிச்சை 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர்...
விஜய் படங்கள் என்றாலே ரிலீஸ் நேரத்தில் படு பிரச்சனையை சந்திக்கிறது. மெர்சல் படத்திற்கு அரசியல் வாதிகள் பிரச்சனை செய்தார்கள், இப்போது சர்கார் படத்திற்கு வருண் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனை செய்து வந்தார், இப்போது அது முடிந்துவிட்டது. இந்த நிலையில் ராஜாவுக்கு ராஜா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட கரு. பழனியப்பன் சர்கார் பிரச்சனையை விடுங்க, அது நாட்டிற்கு மிகவும் முக்கியமா?. அது இரண்டு பணக்காரர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக்...
சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள...