உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் ஆகும். சில நேரம் இந்த அரிப்பு இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். ஆனால் அதுவே பல நேரம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், உடலின் வெளியில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலுக்குள் தோன்றும் அரிப்பு என்று 2 வகையை மருத்துவம் பிரித்து...
தற்போதைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வகையில் ஆண்களின் பிறப்புறுப்பில் புற்றுநோய் வர காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டு புற்றுநோய் வரமால் பாதுகாத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். செல்போன் பல ஆண்கள் இரவில் தூங்கும் பொழுது அவர்களுக்கு அருகில் வைத்து கொண்டு உறங்குவார்கள். இப்படி செய்வதால் ஆண்களின் விந்தணு குறைபாடு...
விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் இந்த வருட ஸ்பெஷல். படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் தான் இருக்கிறது. ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை. ஒரு பக்கம் சர்க்கார் படத்தின் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் அப்படத்தின் சாதனைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. கேரளாவிலும் விஜய்க்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இணையாக மாஸ் காட்டுவார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் இப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகின. அதிலும் ஒரு விரல்...
திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது. திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ அதுபோல், திருமணம் நெருங்கி வரும்போது ரத்து செய்வதாலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட இளைஞன், இளம் பெண் அவர்களது குடும்பங்கள் அனைத்துமே அந்த நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கின்றன. விஜயலட்சுமி பந்தையன் என்பவர் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து...
தமிழ் சினிமாவில் இவ்வருட இறுதிக்குள் ஏகப்பட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. ஒரு படம் கூட நன்றாக இல்லை என்று கூற முடியாது. தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து எந்த படத்தை பார்ப்பது என ரசிகர்களை திணறடித்துள்ளனர். சரி இதுவரை வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சென்னை வசூல் விவரங்களை பார்ப்போம். 96- ரூ.5.14 கோடி (25 நாட்கள்) ராட்சசன்- ரூ. 2.85 கோடி (24 நாட்கள்) வடசென்னை-...
விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஒக்டோபஸ்சினை கண்டுபிடித்துள்ளனர். ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக ஒக்டோபஸ்கள் 2 மீற்றர்கள் நீளம் வரை வளரக்கூடியன. இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஒக்டோபஸ் ஆனது பச்சை பட்டாணிக் கடலையின் அளவினை ஒத்ததாக காணப்படுகின்றது. Who knew an octopus ? could be so...
யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53)...
விண்வெளியில் பிரசவம்பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை முன்னிறுத்தி, அதைச் சாத்தியமாக்குவதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இதுபோன்ற அரிதான சம்பவங்களை, இன்னும் ஆறு ஆண்டுகளில் சாத்தியப்படும் என்று ஸ்பேஸ் லைஃப் எனும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதன் பலகோள்களில் வாழக்கூடிய ஒரு உயிரினமாக மாறவேண்டும் என்றால், அவனால் விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் இயலவேண்டும்தானே? என்ற கேள்வியுடன் இந்த ஆராய்ச்சியை ஸ்பேஸ் லைஃப்...
மனிதர்கள் சுவாசிக்கும் போது பொதுவாக மூக்கு மற்றும் வாய் என்பவற்றினை பயன்படுத்துவார்கள். எனினும் வாயினைப் பயன்படுத்தி சுவாசிப்பதைக் காட்டிலும் தனியாக மூக்கினால் சுவாசித்தால் நினைவக ஒருங்கிணைப்பு ஆற்றல் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த Artin Arshamian என்பரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்விலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஆய்வின்போது இரு வேறு குழுக்களாக பிரித்து ஒரு குழுவினை வாயினாலும், மற்றைய குழுவினை மூக்கினால் மாத்திரமும் சுவாசிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. பின்னர் பரீட்சித்து...
யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறில் கைதியொருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது, காப்பாற்றப்பட்ட கைதியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்ற கைதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்ள முற்பட்டுள்ளார். குறித்த நபர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் காவல்துறையினரால் கைது செய்யபட்டு...