இலங்கையில் உடனடி தேர்தல்: மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு! மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற தலைப்பின் கீழ் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம்...
  இலங்கை வாழ் முஸ்லிம்கள் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு .வாழ்துக்களை தெரிவித்த வன்னம் உள்ளார்கள்... https://www.facebook.com/shajan.sahik/videos/1405139956290199/ தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் எடுத்த முடிவை போராளிகள் வரவேற்கிறோம்... நன்றி தலைவா.. எதிரியை மன்னிக்கலாம் துரோகிக்கு அருகிலும் இருக்கக் கூடாது.- ஜனாதிபதி மைத்திரி ஒரு துரோகி றிசாத் பதியுதீன் எதிர்கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை துரோகிக்கு ஆதரவு வழங்க முடியாது என்று முடிவெடுத்த எமது தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களும் போராளிகள். தொண்டர்கள் .... இலங்கை...
  தமிழ் இனப்படுகொலை ஜெனாதிபதி மைத்திரியின் உண்மை முகம் வெளிப்பட்டது சிங்களவன் சிங்களவன் தான் வடகிழக்கு மக்களே சிந்திங்கள் இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவின் வெற்றியை வெடிகொழுத்தி கொண்டாடுவது தவறு தமிழ் இனம் துடிதுடித்து செத்துக்கொண்டிருக்கிற போது சிங்களதேசம் கைதட்டி சிரித்தது தான் வாலாறு கடந்த 35 வருடகால யுத்ததில் தமிழ் இனம் மாறி மாறி வந்த சிங்கள அரசினால் மோற்றப்பட்டது தான் வரலாறு தென்னிலங்கை மோதல்கள் என்பது சாதாரண விடையம்...
  நாட்டில் ஏற்பட்டுள்ள அதாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ திரு. இரா.சம்மந்தன் அவர்கள் எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
  தமிழ் இனப்படுகொலை- சுதந்திரம் எங்கே ? கதறக் கதற க் கற்பழித்து கொல்லும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்
  சற்று முன்னர் அலரி மாளிகையில் ரணில் விடுத்துள்ள அதிரடி சவால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதிவியேற்ற நிலையில் தென்னிலங்கையில் பாரிய மாற்றங்களை அது ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பில் சவால் ஒன்றை விடுத்துள்ளார். 42ஆவது திருத்தச் சட்டத்தின் 19ஆம் சரத்தின் அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் நானாவேன். நாடாளுமன்றில் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதனை முறியடித்தேன். நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கும் வரையில் நான்...
  சரத்பொன்சேகாவை ஆதரிக்க த.தே.கூ பல கோடிகள் பேரம்! 2} மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க ஆதரிக்க த.தே.கூ பல கோடிகள் பேரம்! 3} மூன்று ஆண்டுகள் வரவு செலவுத் திட்டத்திற்கு த.தே.கூ ஆதரவு வழங்க பல கோடிகள் பேரம்! 4} ரணில் விக்கிரம சிங்காவை நம்பிக்கை இல்லா பிரேரனையில் இருந்து காப்பாற்ற பல கோடிகள் பேரம்! 5} தற்போது மகிந்தவுடனும், ரணிலுடனும் கோடிகளுக்கான பேரம் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன...! தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீருதோ இல்லையோ 2010ல் இருந்து...
அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியுள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக சேவையில் இருந்து மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சாதாரண பாதுகாப்பை மாத்திரமே வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். அலரி மாளிகையிலிருந்து இன்று மாலை நான்கு மணிக்கு முன்னதாக வெளியேறும்படி ஜனாதிபதி தரப்பிலிருந்து, ரணிலிற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அரசியலமைப்பின்படி தொடர்ந்தும் தானே பிரதமராக இருப்பதாக ரணில் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு...
  இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய அரசியல் மாற்றத்தை முன்பே அறிந்திருந்த கருணா?! அடுத்த மூன்று மாதங்களில் இலங்கை தீவில் திடீர் சம்பவங்கள் ஏற்படும் அப்போது தெரியும் என் அருமை புலம்பெயர் தமிழர்களுக்கு என கடந்த 31.08.2018 அன்று முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் (26.10.2018) மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி மைத்திரியால் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தால் தற்போதுவரை இலங்கை...
  அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர்; ஜனாதிபதி மைத்திரிக்கு ரணில் கடிதம்! அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர், நேற்றிரவு கடிதம் அனுப்பியதை அடுத்தே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,“ இலங்கை அரசியலமைப்பின் படி நியமிக்கப்பட்ட பிரதமர் நானே என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்தும் பதவியில்...