இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து...
  தமிழ் மக்களது தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு காலகாலங்களாக ஏமாற்றத்தைத் தந்துள்ள நிலையில் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்ததன் வெளிப்பாடு தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவினால் 26.10.2018 அதாவது நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியமையின் மூலம் நிரூபணமாகியுள்ளது.   போர்க்குற்றங்களில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றுவதே இவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அண்மையில் ஐரோப்பிய யூனியனுக்கு...
  ஹக்கீம், ரிஷாத், மனோ அணிகள் ரணிலுக்கே பேராதரவு! நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார் எனவும், அவருக்கே தாம் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன. அலரிமாளிகையில் தற்போது ரணில்...
  106+16 122 95+16 =111 யார் ஆளுவது என்பதை தீர்மானிக்க 113 யாணையோடு வீடு சேர்ந்தால் 122 அதே நேரம் யாணையில் இருந்து 10 ஆசனம் கையோ வெத்திலயோ கூட போனால் 112 வெத்திலயோடு வீடு சேர்ந்த 111 யாணையின் ஆசனம் 10 வந்த 121 எஞ்சிய எட்டு ஆசனமும் யாணையோட சேர்ந்தாளும் யாணைக்கு 120 தான் இப்பபோ வீட்டின் கையில் தான் வீட்டின் நிழல் யாணைக்கோ கைக்கோ என்று யாணையின் தலைவருக்கு இரு தல இடி 1 கைமாறப்போகும் 10 சீட்டையும்...
    கூட்டமைப்பா ? யார் கூட்டமைப்பு? யாருக்கு கூட்டமைப்பு? ஏன் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது ? 2004 இற்கும்2015 இற்கும் எத்தனை வருடங்கள் ? உருவாக்கப்பட்ட நோக்கம் என்னவாயிற்று? அந்த நோக்கம் இன்னும் அப்படியே தான் இருக்கின்றதா? தூர நோக்குகள் எவை? சமகால நோக்கு என்ன? செயல்பாடுகள் எவை? உங்களுக்கு பலம் என்ன? பலவீனம் என்ன? வாய்ப்பு என்ன ? அச்சுறுத்தல் என்ன? அடிப்படை கொள்கை என்ன? கோட்பாடு என்ன? ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனங்களையும் உங்கள் கொள்கையாக கொள்ள முடியுமா? கூட்டமைப்பு ஒரு கட்சியா? அல்லது கட்சிகளின் கூட்டா? கூட்டத்தின் கட்சியா? ஏன் பதிவாக வில்லை? ஏன் ஒன்றாக முடியாதுள்ளது? என்ன தடைகள்...
  தமிழ் மக்களது தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு காலகாலங்களாக ஏமாற்றத்தைத் தந்துள்ள நிலையில் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்ததன் வெளிப்பாடு தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவினால் 26.10.2018 அதாவது நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியமையின் மூலம் நிரூபணமாகியுள்ளது. போர்க்குற்றங்களில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றுவதே இவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அண்மையில் ஐரோப்பிய யூனியனுக்கு...
  இலங்கை_அரசியலில்_திடீர்_திருப்பம்_பிரதமரானார்_மகிந்த_ராஜபக்சே இலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதனை அடுத்து, அந்த பதவியில் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்   இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது. ஹரி - மேகன் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அந்த சம்பவத்தைக் குறித்து தகவல் வெளியிட்டுள்ளதோடு, அது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் சென்ற...
நகரில் எட்டுமாத கர்ப்பிணி பெண்ணை ஒரு பெண் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நண்பகலுக்குப் பின்னரே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் குறித்த கர்ப்பிணி, அவரது மகனுடன் ( 2வயது) 16:00 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இதன் போது அவரது வீட்டுக்கு முன்னால் பெண் ஒருவர் கத்தியுடன் காத்திருந்து கர்ப்பிணி பெண்ணையும், அவரது மகனையும் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாரான குறித்த பெண்...
எமது மக்களின் தலைவிதியுடன் கடந்த ஐந்து வருட காலமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தடையானது விடைபெற்று விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரிச்சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போகிற போக்கில் சும்மா போகாமல் எமது மக்களை எச்சரித்துவிட்டே போயிருக்கிறது. ‘ஆபத்து காத்திருக்கிறது! மக்களே விழித்திருங்கள்’ எனக்...