மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா உட்பட 2 பேரை அரசியலமைப்பு சபை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சபைக்கு 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தார்.
அரசியலமைப்பு சபை நேற்று கூடியதுடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க தீர்மானித்தது.
இதனை தவிர மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோவை மேன்முறையீட்டு...
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தமது பதவியை ராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்.
தொழிலாளர்களின் சம்பளங்கள் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படாவிட்டால் எதிர்வரும் 30ஆம் திகதி, தலைவர் சௌமியமூர்த்தி...
ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மாணவி பாரமிக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவால் நேற்றைய தினம் காசோலை வழங்கப்பட்டது.
கடலோர கிராமமான அம்பகந்தவில பகுதியில் பாரமியின் குடும்பத்தார் ஏழ்மையில் வசிப்பதால், அங்கேயே பாரமிக்காக வீடு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் அவரிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியவேளையே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் விஜயராம மாவத்தை மெதமுலான மாற்றும் கார்ல்டன் இல்லங்களிற்கு ஏற்கனவே விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால்...
இப்படி பட்டவர் தமிழரின் கலாச்சாரத்தை காக்க முடியுமா? – வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
Thinappuyal News -
நேற்றைய தினம் (25.10.2018) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக அறிவிப்பில் முன்னால் முதலமைச்சர் கலாச்சாரத்தினை காக்கப்போவதாக கூறியிருந்தார் அதற்க்கு கருத்து தெரிவித்த எம்.பி பாலியல் குற்றவாளி பிரேமானந்தாவின் சீடர் இவர்! பாலியல் குற்ற ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தாவின் சீடர்களுக்கு எமது மண்ணிலேயே வக்காளத்து வாங்கிய ஒருவர் இப்படிப்பட்டவர் தான் எமது கலாச்சாரத்தினை காக்க போகின்றாரா??
13 சிறுமிகளை பாலியல் பலாத்க்காரம்...
Leftin October 26, 2018 வரவுள்ள சட்ட மூலம் ஆபத்தானது2018-10-26T09:32:23+00:00உள்ளூர் No Comment
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் போர்வையில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்ட மூலம் அதனை விடவும் ஆபத்தானது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தை தோல்வியடையச் செய்வதற்கு அடுத்து வரும் நாட்களில் செயற்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்...
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் உள்ளிட்டவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்று, நாலக...
றக்பி விளையாட்டு உலகில் பலம் பொருந்திய அணிகளான நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும், பிளெடிஸ்லோ கிண்ண தொடருக்கு தனிச் சிறப்பு உண்டு.
இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஜப்பானின் யோகோஹாமாவில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து இத்தொடரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது. கடந்த 18ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில், நியூசிலாந்து அணி 38-13...
(மனோ சித்ரா)
கூட்டு ஒப்பந்தம் முடியும் வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையும் இடைக்கால கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழில் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் பிரதமரின் இந்த முடிவை தாம் ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்க உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க, முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேற்று...
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைத்துவமே இன்றையகால கட்டத்தின் தேவையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கான சரியான களம் அமைந்துள்ள நிலையில், விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டனி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு...