சிங்கப்பூர் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மோதும் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில், வெள்ளைப் பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் நேற்று நடந்த போட்டியில், செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா (7வது ரேங்க்), சக நாட்டவரான பெட்ரா குவித்தோவாவை எதிர்த்து விளையாடினார்.இதில் அபாரமாக ஆடிய பிளிஸ்கோவா 6-3,...
இந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் ரூ. 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் தற்போது மணிகர்ணிகா என்கிற வரலாற்று படத்தில் நடித்ததற்காக 14 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்தியாவில் இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அசின். தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக கலக்கினார்.
பின் பட வாய்ப்புகள் குறையவே மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுலை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை படு விமர்சையாக கொண்டாடியுள்ளார் அசின். பிறந்தநாள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா...
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அருமையான பேட்டி-எல்லா கட்சிகளும் என்னை அழைத்ததால் தான் வடமாகாண சபைக்கு வந்தேன் காலத்தின் தேவை கருதி வன்முறையாளர்களுடன் சேரவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு விட்டது
Thinappuyal News -
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அருமையான பேட்டி-எல்லா கட்சிகளும் என்னை அழைத்ததால் தான் வடமாகாண சபைக்கு வந்தேன் காலத்தின் தேவை கருதி வன்முறையாளர்களுடன் சேரவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு விட்டது
முஸ்லீம்களின் சாப்பாட்டு கடைகளை புறக்கணியுங்கள்-இது இனவாதமல்ல இனப்பாதுகாப்பு எல்லாலன் படை எச்சரிக்கை
Thinappuyal News -
யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா முல்லைததிவு போன்ற மாவட்டங்களிலும் அம்பாறை(கல்முனை,சாய்ந்தமருது) போன்ற மாவட்டங்களிலும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்த உணவுகள் விற்பனையில்...திடுக்கிடும் செய்திகள்
தமிழர் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் உணவகங்களை நிராகரிப்போம் -எம்மினத்தை எமக்கு முன்னின்று போராடிய சிங்கள சகோதர எதிரிகளையும் பாதுகாப்போம் !!
யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா முல்லைததிவு அம்பாறை மட்டகளப்பு போன்ற மாவட்டங்களிலும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்த உணவுகள் விற்பனையில் உள்ளன என பலரும் சந்தேகம் கொள்கின்றனர் .
யாழ்ப்பாணம்...
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலவாசலில் தொங்கிக்கொண்டிருந்த சீல் பிடித்த கான்சர் கட்டி!!! இன்றைய ஊடக அறிவிப்பில் வன்னி எம்.பி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்.
Thinappuyal News -
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலவாசலில் தொங்கிக்கொண்டிருந்த சீல் பிடித்த கான்சர் கட்டி!!! இன்றைய ஊடக அறிவிப்பில் வன்னி எம்.பி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்.
இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடாக அறிவிப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின் அறிவித்தல் சம்மந்தமாக சி.சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
எண்பது வயதினிலும் பதவி ஆசையால் தேசியத்தலைவர் பிரபாகரன் கொண்டுவந்த தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசிய...
இலவசமாக கிடைக்கும் ஏராளமான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் தனிநபர் தகவல்களை அதிகமாக பரிமாற்றம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் இவ்வாறான இலவச அப்பிளிக்கேஷன்களில் 90 சதவீதமானவை அதன் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்திற்கு இவ்வாறு தகவல்களை திரட்டி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அப்பிளிக்கேஷன்களை உருவாக்குபவர்களுக்கு தமது கொள்கைகள் தொடர்பில் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும், இதனால் அனுமதியின்றிய...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் 81 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற...
இளையோர்ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு பரிசாக வீடு வழங்கி வைக்கப்ட்டுள்ளது.
சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் பாரமி வசந்தி மரிஸ்டெல்லாவுக்கு புதிதாக பூரணத்துவம் பெற்ற வீடு ஒன்றை அமைப்பதற்காக இன்று முதற்கட்ட பணிகளுக்கான காசோலை பா.உ சாந்த சிசிர குமார அபேசேகர அவர்களால் கையளிக்கப்பட்டது.
கடந்த நாட்களில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற குறித்த யுவதியை கௌரவிக்கும் முகமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமச்சர்...