சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேரை பல்வேறு பகுதிகளில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
உப்பூரல் மற்றும் கல்லடி பகுதிகளில் 13 பேர் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 400 கிலோகிராம் மீன்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேநேரம், பூநகரி பகுதியில் கடந்த 16ஆம் திகதி 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட ஒரு வலையும், 750 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 19...
நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரின் சேவையை மதிப்பிடுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.
இதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று சபாநாயகர்...
புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தளம் களப்பிற்கு சொந்தமான சேருக்குளிய பகுதியிலுள்ள கடல்நீர் இன்று அதிகாலை சிகப்பு நிறமாக மாறியுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணிப்பு நடவடிக்கை காரணமாக அங்குள்ள குப்பைகள் அடித்துச் சென்றமையினால் இவ்வாறு சிகப்பு நிறமாக மாறியுள்ளது.
நேற்று இரவு அருவன்காடு குப்பை மேட்டு பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் குப்பை மேட்டு பகுதியில் நீர் நிறைந்து அது களப்பிற்கு அடித்துச்...
கருணா ஆயுதமுனையில் தேசியத்தலைவரின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அகிம்சை ரீதியில் போரட்டத்தை காட்டிக்கொடுத்தார்
Thinappuyal News -
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பை சிங்கள இனவாத அரசாங்கத்துடன் இனைந்து துன்டு துன்டாக உடைக்கும் சதி திட்டத்தை 5வருட ஆட்சிக்கலத்தில் போலித்தேசியம் பேசி நடித்தார் பாலியல் பிறேமனந்தாவின் சீடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
https://www.facebook.com/SakthyMP/videos/2008799572515371/
கருணா ஆயுதமுனையில் தேசியத்தலைவரின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தார் முதலமைச்சர் அகிம்சை ரீதியில் போரட்டத்தை காட்டிக்கொடுத்தார்
1974 தொடக்கம் 2009 வரை காட்டியும் கூட்டியும் கொடுத்த அரசியல் வாதிகள் 172 துரோகிகளாக முத்திரைகுத்தி விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் , தற்காலத்திலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்...
விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒரு அழகான இடம் என விசாகப்பட்டினத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, விசாகப்பட்டினத்தை காட்டும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘என்ன ஒரு அதிர்ச்சி தரும் இடம். அன்பு விசாக்கிற்கு வருகிறது’ என விசாகப்பட்டினத்தை...
மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் வலுவடைந்து கரை கடந்ததையடுத்து, கடற்கரை நகரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது
பசிபிக் கடலில் நிலைகொண்ட வில்லா புயல், மேலும் வலுவடைந்து மெக்சிகோவை நோக்கி முன்னேறியது. நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு பகுதியை தாக்கியது. சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் பகுதியில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல்...
அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவர் மலை உச்சியில் மலர்ந்த அழகிய காதலை புகைப்படம் எடுத்து வெளியிட்டதையடுத்து அந்த புகைப்படம் இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்ற புகைப்படக்காரர் மேத்யூவ் டிப்பில், இயற்கையின் ரம்மியமான சூழலை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் அவரது கண்ணில் அப்படியொரு அழகிய காட்சி தென்பட்டது. மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். அந்தப்பெண் ஒரு தேவதை...
வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் 570 டொலர் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது...
பாங்காங்கில் இருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில், இளைஞர் ஒருவர் சக பெண் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் விமானம் ஒன்று பாங்காங்கில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த சந்திர திருப்பதி எனும் நபர் விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு மும்பைக்கு சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில், அதிகாலை நேரம் என்பதால் விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டபோது, தன்னுடன் பயணித்த பெண் பயணியை அவர் பாலியல் சீண்டல் செய்ததாக...
ஜேர்மனியர் ஒருவர் பணத்திற்காக குழந்தைகள் உணவில் விஷம் கலந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
54 வயதுடைய அந்த நபர் ரசாயனம் ஒன்றை குழந்தைகள் உணவில் கலந்ததோடு, அவற்றை அடையாளம் கூற வேண்டுமானால் சுமார் 12 மில்லியன் யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்காவிட்டால் மேலும் பல உணவுகளில் விஷம் கலக்கப்படும் என்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
Friedrichshafen நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஐந்து உணவு ஜார்களில் விஷம் கலந்த...