கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூன்று இளைஞர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். அதன்போது,...
 வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன் எதிர்வரும் 23-10-2016 தேக்கவத்தையில் அடிக்கல் நாட்டு விழா  வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது. பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு...
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது. அதன்படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடியவுள்ளது. இதன் பின்னர்,அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார். அதேவேளை,...
வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். நுகேகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் இலங்கை ரூபாக்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவற்றின் பெறுமதி...
  புளொட் எலிகள் வரலாறு கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன் அருமையான பதிவு புளொட் எலிகள் வரலாறு கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்   நான் இதை எழுதுவதற்கு முக்கிய காரணம் எமது இளைய தலைமுறையினருக்கு தவறான போராட்ட வரலாறுகள் போய்ச்சேர்கின்றன என்பதே எனக்கு மனவருத்தமாக இருக்கு எமது தாயக மட்டுமல்லாது தமிழ்நாடு மலேசியா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் எமது மக்களுக்கு புலிகளின் வீரம்...
  மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் இந்த முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் யார் ஏன் பெண்கள் விடையத்தில் அடிமையாகினார் இவரை அடிமையாக வைத்தது யார்? என்கின்ற கேள்விகளுக்கு விடை காணுவதற்கு முன்பு இவரின் பாலியல் குரு யார் என்பது பற்றியும் அவருக்கும் இவருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றியும் பார்ப்பது சிறந்தது   Video:...
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து...
அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் தளமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகிய போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரம்பரையலகுகளுக்கிடையே மறைந்து வாழும் ஒரு வழமைக்கு மாறான ரெட்ரோவைரஸினால் நரம்பியல் ரீதியான வியாதிகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இப் பாதிப்பானது சாதரண மக்களிலும் பார்க்க போதைப் பொருள் பாவனையாளர்களில் அதிகமென தெரிவிக்கப்படுகிறது. இவ் வைரசுக்கள் நரம்பு வேதியலில் மாற்றத்தை ஏற்படுத்தி சிலரில் போதைப்பொருள் அடிமைத்தனத்தை தோற்றுவிப்பதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன . இதுவரை அறியப்பட்டதிலும் 3வது முக்கிய கொடிய ரெட்ரோவைரசுக்கள் இவையென என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒக்ஸ்போட் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த...
உலகில் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சர்க்கரை நோயினால் தான். முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர்க்கு வந்த சர்க்கரை நோய் தற்போது பிறக்கும் குழந்தைக்கும் கூட வருகிறது. உடலில் இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. மேலும் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, திடீரென உடல் எடை குறைதல் போன்றவை இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து...