மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று அதிகாலை மொரகொல்லவெல பகுதியில் வைத்து தரம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் அப் பகுதிக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறித்த ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ரோ போன்ற அமைப்பு அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்ய முயலும் என நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரோ என்பது இந்தியாவின் உயர்ந்த தொழில்சார் ரீதியான புலனாய்வு அமைப்பு என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்யும் நோக்கத்துடன் ரோ உருவாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சில புலனாய்வு...
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வரும் குணலிங்கம் ஜோன்சன் 28 வயதுடைய இளைஞன் மீதே இவ்வாறு நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப்...
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இருபதுக்கு இருபது தொழில் முறையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை இம்மாதம் முழுவதும் நடாத்தவுள்ளது. இதன் முதல் நாள் போட்டியானது (20-10-2018) காலை 8.00 மணிக்கு நானாட்டான் பொது மைதானத்தில் வைபவரீதியாக அணிகளை அறிமுகப்படுத்தி வரவேற்பதுடன் ஆரம்பம் ஆனது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், அனுசரனையாளர்கள், பத்திரிகையாளர்கள்...
(மன்னார் நகர் நிருபர்)
International college of Cambridge வளாகத்தினுடாக மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் ரூபி அழகுக்கலை நிலையத்தின் ஏற்பாட்டில் 2018 ம் ஆண்டு அழகுகலை பயிற்சி மற்றும் தொழில் ரீதியான அழகுகலை பயிற்சியினை பெற்ற மாணவிகளை கௌரவிக்கும் மற்றும் INVG3 மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் நகர சபை புதிய மண்டபத்தில் ரூபி அழகுக்கலை நிலையத்தின் நிறுவனர் திருமதி.ரூபி தலைமையில் இடம் பெற்றது.
குறித்த...
ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த வடபகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 28 நிறைவு
Thinappuyal News -
28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது.
இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும்...
21/10/1987 அன்று இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாண வைத்தியசாலையில் 80பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 31வது வருடநினைவு நாள் இன்று.
Thinappuyal News -
21/10/1987 அன்று இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாண வைத்தியசாலையில் 80பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 31வது வருடநினைவு நாள் இன்று.
அனந்தி அக்கா புதிய கட்சி ஆரம்பம். எனது கணிப்பின்படி விக்கி ஐயா தொடங்கும் புதிய கட்சி எது? அனந்தி அக்கா ஏன் அவசர அவசரமாக புதிய கட்சி ஆரம்பம்?
Thinappuyal News -
சி. வி. விக்னேஸ்வரன் ஜயா புதிய
கட்சியில் போட்டியாம்.
அனந்தி அக்கா புதிய கட்சி ஆரம்பம்.
எனது கணிப்பின்படி விக்கி ஐயா தொடங்கும் புதிய கட்சி எது? அனந்தி அக்கா ஏன் அவசர அவசரமாக புதிய கட்சி ஆரம்பம்?
கஜேந்திரகுமாரா ? சுரேஷ் பிரேமசந்திரனா?
சித்தார்த்தனா? சிவாஜிலிங்கமா?
விக்கி ஜயா யார் யாருடன் கூட்டு?
தமிழரசுக் கட்சி தனி வழி.
டக்ளஸ் ஜயா தனி வழி.
ஜக்கிய தேசியக் கட்சி தனி வழி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தனி வழி.
டக்ளஸ்...
தமிழரசுக்கட்சியில் இருந்து கட்சி ஒழுங்கு விதி முறைகளை மீறியதால் இடை நிறுத்தப்பட்ட மாகாண சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்
Thinappuyal News -
தமிழரசுக்கட்சியில் இருந்து கட்சி ஒழுங்கு விதி முறைகளை மீறியதால் இடை நிறுத்தப்பட்ட மாகாண சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் இந்நிகழ்வானது மாற்றுத்தலைமை இலக்கு நோக்கி பயணிக்கும் தமக்கு விக்கி ஐயா வழிவிட்டு ஒதுங்கவேண்டும் என கூறிக்கொள்ளும் முன்னணி ஆதரவாளர்களிடையே சற்று விசனங்களை ஏற்படுத்தியுள்ளது
கஜேந்திரகுமாரை தலைவராக ஏற்றுச்செயற்பட்டு தேசிய தலைவியாக மாறவேண்டியஅக்கா தலைவராக ஏற்பதில் உள்ளதயக்கக்கத்தினால் ஏற்பட்டகுற்றச்சாட்டாகவேஇதைக் கருதமுடியும்
தமிழ் தேசிய மக்கள்...
யாரையும் குற்றம் சொல்லுமுன் அதற்கான தகுதி தங்களிடம் இருக்கா என பார்க்க வேண்டும் அது உங்களிடம் உண்டா?
Thinappuyal News -
தேசிய பட்டியல் மூலம்
1989 (அ. அமிர்தலிங்கத்திற்றகு பிரதியீடாகவும் )
1999. (நீலன் திருச்செல்வத்திற்கு பிரதியீடாகவும் )
என இருதடவையும்
நேரடியாக வாக்களித்து
2000
2004
2010
2015
என தொடர்ச்சியாக நான்கு தடவையுமாக
மொத்தமாக 6 தடவை பாராளுமன்றம் அனுப்பியுள்ளோம்.
இந்த பாவத்தையெல்லாம் நாங்க எங்க போய் கழுவுறது. ?
யாரையும் குற்றம் சொல்லுமுன் அதற்கான தகுதி தங்களிடம் இருக்கா என பார்க்க வேண்டும் அது உங்களிடம் உண்டா?
இதுவரை உங்கள் சொந்த பணத்தில் (அதாவது அரசியலில் வந்து மக்களால் தெரிவு செய்ப்பட்டு பாராளுமன்றம் சென்று...