மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள், அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க கோரி மலையகமெங்கும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு வலு சேர்த்து, அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், ‘உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டம் நாளை காலை 9.30 மணிக்கு...
கம்பளையில் பேஸ்புக் பாவனையால் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்து வன்முறையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட மாணவன் மற்றும் மாணவி கம்பஹா நகரத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்று வருகின்றனர்.
மாணவியின் தாயார் பேஸ்புக் பயன்படுத்தும் ஒருவராகும். தாயின் புகைப்படத்தை எடுத்த மாணவன்...
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற 14 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைரவ மூன்று முறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமானார்.
கூக்குரல் கேட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்தவர்களால்...
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பயணித்த வேன் மீது நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகே காணப்படும் நாற்சந்தியில் சூசைப்பிள்ளையார் குளம் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளாளது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த...
மன்னார் நகர் நிருபர்
அடக்கு முறைக்குற்பட்ட தேசிய இனம் விடுதலைக்காக போராடி சர்வதேச சதி வலைக்குள் சிக்குண்டு சிதை வடைந்த தமிழினத்தை சீர் தூக்கி நேரிய வழியில் நிலைப்படுத்த எவரும் இன்றி தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கின்றது தமிழினம்.
தமிழ்த் தேசியம் என்னும் ஒற்றைச் சொல்லாடலுடன் விடுதலைப் புலிகளின் நீட்சி எனும் தேர்தல் கால கோசத்தையும் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக தார் மீக ரீதியில் செயலாற்றுகிறதா?எனும் ...
சிலை உடைப்புக்கள் நல்லிணக்கத்தை சீர்குலைக்க இடம் அழிக்க கூடாது வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்
Thinappuyal News -
(மன்னார் நகர் நிருபர்)
கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான பல்வேறுபட்ட மத மற்றும் இனத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வௌ;வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு இன்று வெள்ளி கிழமை(19) மாலை 4.30 மணியளவில் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மடு வட்டக்கண்டல் பாடசாலை பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.
இவ்...
மன்னார் நகர் நிருபர்
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க புதன் கிழமை (17) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்ததை போன்று முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் 18 ஆம் திகதி (4ஏக்கர் காணி)...
-மன்னார் நகர் நிருபர்-
இலங்கை இராணுவத்தின் 69 வது ஆண்டு பூர்த்திளை ஒட்டி பல்வேறு மக்கள் நலன் பெறும் வேளைத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் மன்னார் பிரதேச ராணுவத்தினர் இன்று மன்னார் பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு தொகுதி பயன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்துள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9...
ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்ப்பதற்கு ஈழத் தமிழர்கள் எப்படி துணிந்தார்கள்?
Thinappuyal News -
ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்ப்பதற்கு
ஈழத் தமிழர்கள் எப்படி துணிந்தார்கள்?
அமெரிக்காவை விரட்டியடித்த வியட்நாமியர்கள் போல்
ரஸ்சியாவை விரட்டியடித்த ஆப்கானிஸ்தானியர் போல்
இந்தியாவை விரட்டியடித்த ஈழத் தமிழர்கள் என்பதும்
உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.
வியட்நாமிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பல நாடுகள் உதவி புரிந்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்தை விரட்டியடித்தனர்.
பலரும் ஆச்சரியத்துடன் எழுப்பும் கேள்வி “இந்த துணிவு ஈழத் தமிழர்களுக்கு எப்படி வந்தது?
ஏனெனில் டாங்கிகள் பீரங்கள் மற்றும்...
சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார்.ஒரு பச்சையான அரசியல் நாடகம்.
Thinappuyal News -
கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அரசாங்கத்தோடு இணைந்தும் கலந்தும் பிணைந்தும் கூடிக் குலாவுகிறது என்றால் சிறிதரன் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பார். அரசாங்கத்துக்குச் சவால் விடுவார்.
சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார்.
போர்க்குற்ற விசாரணையிலிருந்தும் சர்வதேச நெருக்கடியிலிருந்தும் அரசாங்கத்தைக் கூட்டமைப்புக் காப்பாற்றுகிறது என்றால், சிறிதரனோ ஜெனிவாவில் போய் நின்று கொண்டு அரசாங்கத்தை உள்ளே தள்ள வேண்டும் என்பார்.
எதிலும் கூட்டமைப்பு மென்போக்கைக் கடைப்பிடிக்குமென்றால், சிறிதரன் வன்போக்கைப் பிரதிபலிப்பார்.
இதைப்பார்க்கும்போது “சிறிதரன் மிகத்...