குர் ஆன், மற்றும் பைபிளின் மறுபதிப்பான தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலில் இருக்கும் வரை இந்தியாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை.
Thinappuyal News -0
சபரி மலைக்கு ரெஹனா பாத்திமா என்ற நீலப்பட நாயகி ஐ.ஜி தலைமையில் 200 போலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறாள், என்றால் அதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்றால் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.
இந்து ஆலயத்திற்குள் துலுக்கச்சியோ, கிறிஸ்தவச்சியோ, தேவடிச்சியோ, யார் வேண்டுமானாலும் நுழையலாம் என சட்டம் இயற்றிய காங்கிரஸ் நாய்களின் சூழ்ச்சியும், இந்து மதத்தை எப்படியாவது இந்த மண்ணிலிருந்து வேறருக்கப் போட்ட சதித்திட்டமும் ஒவ்வொன்றாக...
ஊடகவியலார் நிமல்ராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது . இலங்கை ராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கும் டக்ளஸ் தலைமையிலான EPDP ஆயுத கும்பல் செய்த கொடூரங்களில் இதுவும் ஒன்று
Thinappuyal News -
ஊடகவியலார் நிமல்ராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது . இலங்கை ராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கும் டக்ளஸ் தலைமையிலான EPDP ஆயுத கும்பல் செய்த கொடூரங்களில் இதுவும் ஒன்று .
சர்வதேச மனித உரிமைகள் உட்பட எல்லா தரப்பும் தெளிவாக குற்றவாளிகளை அடையாளம் காட்டியும் இன்றுவரை எந்த நடவைடிக்கையும் எடுக்க பட வில்லை .கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உட்பட சான்றுகள் டக்ளஸ் துணை ஆயுத குழு...
வவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணிவரையான மதிய நேர இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து வைத்தியசாலையின் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கும்போது, நிலுவையிலுள்ள அனைத்துக்கொடுப்பனவுகளையும் உடனே வழங்குமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிகின்ற அனைத்து சுகாதார சேவைகள் பணியாளர்கள் இணைந்து ஒரு எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
எங்களுடைய உணவு இடைவேளையின் போது நோயாளர்களின் மருத்துவத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி...
மக்கள் விடுதலை முன்னணியின் துணையுடன் மீண்டும் ஆட்சி பீடம் ஏறிவிடலாம் என்று ராஜபக்ஷ குடும்பம் கனவில் கூட நினைக்க கூடாது என தெரிவித்த ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடைக்கால அரசாங்கத்திற்கு துணைநிற்க போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
பொதுஎதிரணியின் தலைமைத்துவத்திற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கி, கோத்பாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் முன்னிலைப்படுத்தி, பஷில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவில் ...
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை பிரதமரிற்கும் காங்கிரஸ் கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பின்போது கடல்சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பிராந்தியத்திற்கு பொதுவான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் தலைவர்...
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க முன்னைய ஆட்சியின் போது பதவிநீக்கப்பட்டமை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிவேளை சீற்றமடைந்த முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச செய்தியாளர் மாநாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி தற்போதைய அரசாங்கம் சட்டஅமுலாக்கலை முன்னெடுத்தள்ள விதம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவ்வேளை செய்தியாளர் ஒருவர் முன்னைய அரசாங்கத்தில் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க எப்படி மூன்று நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு...
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்துக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சர் சரத் அமுனுகவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் இலங்கை பாகிஸ்தான் உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் புலமைப்பரிசீல்கள் குறித்தும்...
நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் பத்தனை கிறேக்கிலி தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் ஈடுப்பட்டனர்.
சுமார் 200ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பத்தனை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்தோட்ட...
ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மைத் தன்மைத் தொடர்பில் வினவுகையிலேயே அவ்வதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பான வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பின்...
கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் எச்-1பி விசாவில் பணிபுரிவோரின் துணைவர்கள் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-4 விசாவை...