பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம். பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம். பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு...
உலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய  நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருகின்றன. உலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்து. இந்தபட்டியலில் தென் கொரியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தென் கொரியாவில் கிட்டத்தட்ட 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்கள் பணியமர்த்தப்படுகின்றது. இதேபோன்று, தென் கொரியாவை அடுத்து, சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் ஜப்பானுக்கு நான்காமிடமும் கிடைத்துள்ளன. அந்தவகையில், குறித்த நாடுகள் அதிகளவில்...
விளையாட்டு, ஒரு வீரருக்கு எவ்வளவு புகழை தேடிக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பணத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறு புகழுடன் கூடிய பணத்தை சம்பாதிக்கும் ஓர் குத்துச்சண்டை வீரர் குறித்து தான் தற்போது நாம், பார்க்க இருக்கின்றோம். மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரரான கானலோ அல்வரேஸ், உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி, சுமார் 365...
வடக்கு தாய்லாந்தில் உள்ள வாடி வீட்டின் சுவர் பகுதியில் காழ்ப்புணர்ச்சியுடன் நிற தௌிப்பைக் கொண்டு கிறுக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த ஃபர்லோங் லீ மற்றும் கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி ஸ்கெனிடர் ஆகிய 23 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவு நேரத்தில் பொதுச் சுவரில் கிறுக்கும் காட்சி சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் இந்த விடயத்தில் குற்றவாளியாக காணப்பட்டால் 10 வருடங்கள்...
ஓரினச்சேர்க்கைக்கு ஒரு சில நாடுகள் அனுமதி அளித்துவிட்ட போதிலும், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் அவர்களுடைய தண்டுவட அணுவை வைத்து குளோனிங் முறையில் குழந்தையை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். எலியை வைத்து இச்சோதனையை நடத்தியதில் வெற்றி பெற்றதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய அப்பா மற்றும் அம்மாவின் அணுக்கள் இருக்கும் என்றும், அதை வைத்தே குழந்தையை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்...
அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். ரஷ்யாவின் முக்கிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 13 ஆம் தேதி சிரியாவின் டேர் அல்-சோர்  மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமை தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் 700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு இருக்கும். இதற்கான விடையை இப்போது அறிந்து கொள்ளலாம். ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம். கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது...
உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும். புகைப்பிடிப்பது, காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் வசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன், வேறு சில நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காச நோய், எம்பிஸிமா போன்றவைகளாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை வெளிகாட்டும் முக்கிய அறிகுறிகள் தொடர் இருமல் சுவாச பாதையில் எரிச்சலூட்டுபவைகள் மற்றும்...
சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது ஒருசில நம்பிக்கையானது மக்கள் மத்தியில் உள்ளது பொதுவாக வலது கண் துடித்தால் கெட்டது என்றும் இடது கண் துடித்தால் நல்லது என்று கூறுவர். ஆனால் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். கண்கள் துடிப்பது ஏன்? குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக...
அபுதாபியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வினோதமான முறையில் நடந்துள்ள ரன் அவுட் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைதொடந்து...