இன்றைய காலத்தில் பெண்களின் கருவளம் மிகவும் குறைந்த அளவிலேயே ஆரோக்கியமாக உள்ளது.
பெண்களின் கருவளம் சரி இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் உண்ணும் உணவு, பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை என பலவற்றை காரணங்களாக கூறலாம்.
இதனால் அவர்கள் கருத்தரிப்பதில் இடையூறை சந்திக்க நேரிடுகிறது. எனவே இங்கு சில உணவுகளை பெண்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கருவளத்தை அதிகரிக்க முடியும்.
மீன்
பெண்கள் மீன்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள வளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால்...
வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும்.
உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்... எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப்...
தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார்.
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் லாரன்ஸ் மறுத்தார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் லாரன்சின் அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஸ்ரீரெட்டியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவின் தங்கச்சுரங்கத்திற்கு அருகிலுள்ள கிராமப்பகுதியில் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்குப் வெனிசுவேலாவின் தங்கச்சுரங்கத்திற்கு அருகிலுள்ள காடொன்றில் அந்நாட்டு இராணுவ வீரர்களினால் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
வெனிசுவேலா நாட்டில் வறுமை காரணமாக சட்டவிரோதமாக தங்க அகழ்வுகள் மேற்கொள்வதினானேலேயே இவ்வாறான உயிரிழப்புக்கள் அதிகம் இடம்பெறுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் வாழும் மக்களின் சட்டவிரோத தங்க அகழ்வைத் தடுக்க அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டுள்ள...
அவுஸ்ரேலியாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் ஐந்தாவது மாநிலமாக குயின்ஸ்லேன்ட் அமைந்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் பிரபல மாநிலமாக குயின்ஸ்லேன்டில் நேற்று (புதன்கிழமை) கருக்கலைப்பானது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டிலிருந்து உறுதியான கருக்கலைப்புத் தடைச்சட்டத்தைக் கொண்டிருந்த குயின்ஸ்லேன்ட் மாநிலம், பெண்களின் உரிமைகள் தலைதூக்கியமையை அடுத்து நேற்று குறித்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
எனினும், பொருளாதார, சமூக கட்டமைப்புப் பிரச்சினைகளுக்காக கடந்த 1960 கள், 1970 களில் பொதுச்சட்டத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மருத்து காரணிகளின் உதவியுடன்...
“புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு” என தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் என்றும் அவர் கூறினார்.
ஆகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின்...
பாட்டியின் பாதுகாப்பில் இருந்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.
2011ம் ஆண்டு முதல் சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
37 வயதுடைய குறித்த சந்தேகநபர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு...
ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்களின் தலை எழுத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறுவர்.
அந்த வகையில் S என்ற எழுத்து ஆரம்பிக்கும் நபர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.
இதுப்போன்று S என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விசுவாசமானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். மேலும் இவர்கள் வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை...
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ராணிகளின் மரதன் ஓட்டம் கடந்த 13 மட்டக்களப்பில் நடைபெற்றது.
பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் முந்நூறுபேர் இந்த மரதன் ஓட்டத்தில் பங்கேற்றனர்
வந்தாறுமூலை உப்போடை பிரதேசத்திலிருந்து ஆரம்பமான இந்த மரதன் ஓட்டம் ஏ-15 மட்டக்களப்பு- திருமலை வீதியினால் சென்று ஏ-5 செங்கலடி- பதுளை வீதி வழியாக 16 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து வேப்பவெட்டுவான்...
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பெண்ணொருவரின் மூன்று பவுனுடைய தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை இம்மாதம் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அட்டாளைச்சேனை, அல் ஜின்னா வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபரும், மற்றொருவரும் இணைந்து தம்பலகாமம் பகுதியில்...