உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள யூ டியூப் , இதனை விரைவில் சரி செய்துவிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யூ டியூப் முடக்கத்தை தொடர்ந்து சமூகதளவாசிகள் தங்கள் கருத்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், #YouTubeDOWN என்ற ஹேஷ்டாக் உலக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நோக்கியா நிறுவனத்தின் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் மற்றுமொறு புத்தம் புதிய ஸ்மார்ட் கைபேசியினை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் காத்திருக்கின்றது. இதன்படி Nokia X7 எனும் குறித்த கைபேசியானது முதன் முறையாக சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இக் கைபேசியானது 6.18 அங்குல அளவுடையதும், 2246 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 710 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM...
மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. வீட்டிலிருக்கும் மூலிகைகள் நாகரிகம் என்ற பெயரில் இன்றைக்கு பலரும் துரித உணவுகள் பக்கம் திரும்பி விட்டனர். இதனால், நோய்கள் புற்றீசல் போன்று புறப்பட்டு விட்டன. மனித உடலானது, நோய்களின் கூடாரமாகி விட்டது. இதையெல்லாம் கட்டுப்படுத்த மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும்...
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாதுளை முத்துக்கள் - ஒரு கப், துருவிய பீட்ரூட் - கால் கப், தக்காளி - 2, சோள மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மாதுளை முத்துக்கள், துருவிய பீட்ரூட், நறுக்கிய...
பால் என்பது நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் அத்தியாவசியமான பொருள் என்றாலும், பால் ஏற்படுத்தும் பல பக்கவிளைவுகள் குறித்து காண்போம். பொதுவாக பால் எலும்புகளுக்கு வலுகொடுக்கும் என்று கூறப்படுகிறது. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தினாலும், அதிகளவு பால் குடிப்பதனால் எலும்புகள் முறிவடையும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகளவு பால் குடிப்பதனால் எலும்பு முறிவு உட்பட, இதய கோளாறுகள், வயதானவர்களுக்கு புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளதாக...
வீட்டில் உள்ள பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதின் மூலம் அதில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட காலம் வரை பிரஷ்ஷாக பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு உணவுப் பொருளும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். பழங்கள் திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு...
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் 20 மாத குழந்தையை கொன்று சமைத்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர். மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Bolivar County பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணியின் உறவினர் ஒருவர் குடியிருப்பு நலம் விசாரிக்க வந்த நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர். அந்த பெண் குழந்தை எப்படி இறந்தது என்பது தொடர்பில்...
ஜேர்மனியில் மாணவிகளின் நிர்வாண புகைப்படத்தைக் கொடுத்தால் அதிக மதிப்பெண்கள் தருவதாக கேட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் Salzgitterஇல் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு 14 வயது மாணவியிடம் அவள் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால் அவளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பதாக ஆசை காட்டியுள்ளார். அந்த மாணவி, குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறித்து பெற்றோரிடம் கூற பயந்து தனது நிர்வாணப் படங்கள்...
ஜெரூசலம் விவகாரம்: அவுஸ்திரேலியா அதன் இஸ்ரேலியத் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதி ஏற்படுத்துவதற்கு தடைக்கல்லாக இருப்பவற்றுள் ஜெரூசலம் தீர்க்கமானதாகும். கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அமெரிக்கக் கொள்கையை மாற்றினார். அப்போது அந்தக் கொள்கையைப் பின்பற்ற அவுஸ்திரேலியா மறுத்தது. ஆனால் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இப்போது திறந்த...
மைக்ரோசொப்ட் இணை நிறுவனரான போல் அலன், லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் தனது 65 வயதில் காலமானார். கடந்த 1975 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் மற்றும் போல் அலன் இருவரும் இணைந்து ஆரம்பித்த மைக்ரோசொப்ட், கணனி மூலமாக புதிய புரட்சியை செய்து பெரும் பாணக்காரர்கள் ஆகினர். உலகளவில் 46ஆவது பெரிய செல்வந்தராக அறியப்படும் போல் அலன் மற்றும் கேட்ஸுக்கு இடையிலான நட்பின் விரிசலால் 8 ஆண்டுகள் கழித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை...