நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளால் உடல்களில் டாக்ஸின்கள் எனப்படும் நச்சு அழுக்குகள் தேங்குகிறது.
மேலும் ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும்.
டாக்ஸின்களானது கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றில் தான் அதிகம் சேரும் ஏனெனில் இவைகள் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முக்கிய பணிகளைச் செய்கின்றன
ஒரு சில எளிய பானங்களை வீட்டிலேயே தயாரித்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள டாக்ஸின்கள் நீங்கி உடல் சுத்தமாவதோடு உடலுறுப்புக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
தேவையான...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ரித்விகா அதிக வாக்குகள் வாங்கி டைட்டிலை வென்றார். ஆரம்பம் முதல் அவர் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை சரியாக செய்ததால் பாராட்டு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிலரின் வாழ்க்கை மாறியுள்ளது என்ற கூற்று இருப்பினும் படவாய்ப்புகளும் பெரிதளவில் இல்லை என்பது தான் அதில் கலந்துகொண்டவர்கள் சொல்லும் உண்மை.
இந்நிலையில் சீசன் 2 கலந்துகொண்ட பிறகு ரித்விகா துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்....
திரிஷா தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு இணையாக இருந்தவர். அடுத்தடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தற்போது ரஜினியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் அவர் நடிக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு சற்று கூடுதல் தான். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான 96 படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் அள்ளியது.
இப்படத்தில் அவரின் மஞ்சள் கலர் சுடிதார் காஸ்ட்யூம் தற்போது ட்ரெண்டாகிவிட்டது. தீபாவளி...
அஜித் அரசியல் எனக்கு செட்டாகாது என ஏற்கனவே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அப்போதைய முதலமைச்சர்களையே தைரியமாக எதிர்த்து பேசியவர் என்ற பெருமையை பெற்றார்.
அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் கூட பல நடந்தன. ஆனால் அவர் எதற்கும் அசையவில்லை. ரசிகர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அவர் மன்றத்தையே நீக்கிவிட்டார்.
ஆனால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் தானாக முன்வந்து குளங்களை தூர் வாரும் சமூக...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உச்ச நீதிமன்றில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசாங்கத்தினால் கடந்த 9ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என தெரிவித்து விமல் வீரவன்ச, உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தற்பொழுது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இந்தியாவிடம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பான யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சர் மகிந்த சமரசிங்க கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையே அபிவிருத்தி செய்யவேண்டும் என...
இலங்கையில் அதிகளவு உணவு வீணடிக்கப்படும் ஒரே இடம் நாடாளுமன்றம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் நாட்டில் அதிகளவு உணவு நாடாளுமன்றத்திலேயே வீணடிக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும்.
நாடாளுமன்றத்தில் சமைக்கப்படும் உணவிற்கு ஏற்பவர் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராமல் இருப்பார். இல்லை என்றால் சிலர் நாடாளுமன்ற உணவுகளை உண்பதில்லை.
இதன் காரணமாக...
யா/ ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
Thinappuyal News -
வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன்
கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யா/ ஊர்காவற்றுறை
புனித அந்தோனியார் கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம்
ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யா/ ஊர்காவற்றுறை புனித
அந்தோனியார் கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு
உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேற்படி பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக நேரில்
பாடசாலைக்குச்...
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார்.
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார்.
இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி...