உலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக...
தனது உடல் மற்றும் ஆடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 1 கிலோ 200 கிரேம் தங்க நகைகளை கடத்த முயன்ற ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருடாக இலங்கைக்கு பிரவேசிக்கவிருந்த நிலையிலேயே சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவரை கைதுசெய்துள்ளனர்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 65 தங்க மாலைகள் மற்றும் 6 வளையல்கள் உட்பட பெருமளவிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார்...
புலிகளின் அரசியல் பலம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகிறது,எச்சரிக்கிறார்புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
Thinappuyal News -
புலிகளின் அரசியல் பலம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவருகிறது,எச்சரிக்கிறார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
தற்கால தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான தலைமைத்துவங்களாலும்,வழிகாட்டுதல்கள் ஊடாகவும் தாம் ஒருங்கிணைத்து உலகத்திற்கு காட்டிய தமிழ்த்தேசியம் எனும் ஒற்றுமை இன்று சிதைக்கப்பட்டுவருவதாக பு.த.வி.புலிகள் கட்சியின் தலைவர் அவர்கள் கூறியதுடன் இவ்வாறான அவலமான அரசியல் சூழ்நிலைகளை தேசியத்தை ஒருங்கிணைத்த நாம் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமுடியாதென கூறியதுடன் மேலும் இது தொடர்பாக தனது காட்டமான கண்டனத்தையும்...
ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் வாய்,கைகள் கட்டப்பட்டநிலையில் செல்வதை அவதானித்த ஒருவர் செம்மணிப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பல தடவைகள் மறித்த போதும் நிறுத்தாது தப்பித்துள்ளனர்.
யாழ் ஆடியபாதம் வீதியூடாக தப்பித்த வேளையில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக குறித்த சிறுமியின் ஆடையைத் களைந்து துரத்திச் சென்றவரது முகத்தில் விட்டெறிந்துள்ளனர்.இதனுடன் மோட்டார் சைக்கிள் துரத்திச் சென்றவர் செய்வது அறியாது...
ஆர்ப்பாட்டங்களுக்கு அண்ணன் சிவாஜிலிங்கம் தான் சரி ஜெனாதிபதி பொலிஸ்மா அதிபர்களை போடா நாயே என்று போசிய வீரத்தமிழன்
Thinappuyal News -
ஆர்ப்பாட்டங்களுக்கு அண்ணன் சிவாஜிலிங்கம் தான் சரி ஜெனாதிபதி பொலிஸ்மா அதிபர்களை போடா நாயே என்று போசிய வீரத்தமிழன்
ஆயுதக்கட்சிகளுடன் பயணிக்க தயராக இல்லை அவர்கள் வன்முறையாளர்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வன் முகத்தில அறைந்து பேசினாலும் பரவாயில்ல அவருக்கே செம்பு தூக்குவோம் என்று அடம்பிடிக்கும் MP சிவசக்தி ஆனந்தன்
Thinappuyal News -
முதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் – சிவசக்தி
ஆனந்தன்
ஆயுதக்கட்சிகளுடன் பயணிக்க தயராக இல்லை அவர்கள் வன்முறையாளர்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வன் முகத்தில அறைந்து பேசினாலும் பரவாயில்ல அவருக்கே செம்பு தூக்குவோம் என்று அடம்பிடிக்கும் MP சிவசக்தி ஆனந்தன்
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றினை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிவபுரத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற...
வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிய வருகுன்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அக் கட்சியின் உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில் கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில்...
குறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ் ஆப் செயலி தருகின்றது.
இச் செயலியின் ஊடாக வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது எதிர்பாராத விதமாக குறித்த செயலியின் செயற்பாடு தடைப்படுவதுடன் தானாகவே செயலி மூடப்பட்டு விடுகின்றது.
குறிப்பாக அன்ரோயிட் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செயலிகளிலேயே இப் பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ளது.
இப் பிரச்சினையாது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ அழைப்புக்களை...
பொதுவாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஆவியால் வேக வைத்த உணவுகளைத் தான்.
துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்பட ஒருசில வகை உணவுகளை தவிர்க்க கூறுவார்கள். மேலும் அத்தகைய நோய்த் தொற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
பால்
பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து மூக்கடைப்பு, மார்பு எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் குடிப்பதை முற்றிலும்...
எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
மேலும் உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும்.
இத்தகைய எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த...