சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணியின் விமானதாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் யேமன் கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காத மிக மோசமான உணவுப் பஞ்சத்தினை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றால் அடுத்த மூன்று மாதங்களில் நாடு பஞ்சத்தில் சிக்கும் என ஐக்கியநாடுகளின் யேமனிற்காக மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர்  லிசா கிரன்டே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 13 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் 21...
தேரவாத பௌத்த கோட்பாடுகளை பாதுகாத்து, அதனை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு அதன் பிராந்திய நாடுகளுடனும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். தாய்லாந்து அரசாங்கத்தின் தம்மசக்க ராஜகீய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலாநிதி வண.கொடகம மங்கல நாயக்க தேரரை வரவேற்கும் முகமாக இன்று பிற்பகல் கண்டி அஸ்கிரிய ஸ்ரீ சந்திரானந்த பௌத்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். வண.கொடகம மங்கல நாயக்க தேரர் நாட்டிற்கும் பௌத்த சாசனத்திற்கும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் உள்ளிட்ட நடைப் பயணப் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்றைய தினம் ஐ.நா.வின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மகஜரைக் கையளித்தனர். இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா...
வெப்பநிலை அதிகரிப்பு குறித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள்ளார். புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்களின் நடவடிக்கைகள் காரணம் அல்ல எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைத் தாக்கிய மைக்கேல் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தற்போது வெப்பநிலை வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது என்றபோதிலும்,...
நாட்டின் அரச நிறுவனங்களிலும் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். முழுமைப்படுத்தப்பட்ட குறித்த கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் முழுமையான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். 1,500 அரச நிறுவனங்களவில் இந்தக் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் நிதி மோசடி...
எரிபொருள் விலை உயர்வுடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அமைய, மின் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், மின் உற்பத்திக்கான 95 ரூபாவிற்கு டீசல் பெற்றுக்கொண்டபோதிலும், தற்போது 123 ரூபாவிற்கு டீசலை கொள்வனவு செய்வதாக...
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். அதில் சில குறிப்பிட்ட முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நமது உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது. எனவே அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாடம் நமது வாழ்க்கை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மஞ்சள் தினமும் உண்ணும் உணவில் போதுமான அளவு...
விஜய்யின் சர்கார் வரும் தீபாவளி ரிலீஸ். படத்திற்கான வேலைகள் தாறுமாறாக நடக்கிறது, ரசிகர்களும் படத்தை தெறிக்க விட வெயிட்டிங். நாளுக்கு நாள் சர்கார் படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது என்னவென்றால் விஜய்யின் சர்கார் படம் USAவில் ரூ. 4.1 கோடிக்கு விலைபோனதாம். ரஜினி படங்கள் கூட அங்கு இவ்வளவு விலைபோனது இல்லை, மெர்சல் கூட ரூ. 3.50 கோடிக்கு தான் விலைபோனது குறிப்பிடத்தக்கது.
சண்டக்கோழி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வரவுள்ளது. இதில் மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வர, ரசிகர்கள் அனைவரும் அதைப்பார்க்க மிக ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் சாட்டிலைட் மற்றும் உலகம் முழுவதும் நடந்த வியாபாரம் அனைத்தும் சேர்த்து ரூ 65 கோடியை நெருங்கிவிட்டதாம். இது உண்மையாகவே விஷாலின் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்...
பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேவிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க, நவீன மருத்துவச் சிகிச்சையையும் செய்து வருகின்றார்கள். ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க சூப்பரான டிப்ஸ் இதோ! முகத்தில் உள்ள முடியை இயற்கையில் நீக்குவது எப்படி? தினமும் குளிக்கும் போது மஞ்சள், வசம்பு அரைத்து, பாலில் குழைத்து, அதை...