https://www.facebook.com/VIYUHAM/videos/2392698624289682/
வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதி C.B.Iகல்வி நிலையத்தின் இயக்குனர் நவராஜ் அவர்களின் தலமையில் 14.10.2018 திகதி நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அருவி சிவகுமார் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இன் நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயத்தில் கட்சியின் கிளைத்தலைவர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே தெரிவு நடைபெற்றது.
இளைஞர் அணியின் மாவட்ட தலைவராக செல்வன் பாலச்சந்திரன் சிந்துஜனும், செயலாளராக செல்வன் ஜெயராசா விதுசனும், உப தலைவராக செல்வன் ச.பத்மசீலனும், உப செயலாளராக செல்வன் சிவகுரு...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர். எள்ளளவும் கோபம் எடுக்காதவர். இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம்….
இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?
அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல்.
மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம்...
தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
சிறுவர் தினத்தையொட்டி மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை(13) மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள்...
உணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம்.
இதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பை அதிகரித்து விடுகின்றது. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம்.
அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.
உணவும் தொப்பையும்...
உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து...
வீடமைப்பு திட்டத்தை பகல் கனவு என்றவர்கள் மத்தியில் நான் நனவாக்கியுள்ளேன் – அமைச்சர் திகாம்பரம்
Thinappuyal News -
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்தின்)
1994 ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் செய்ய முடியாதொன்ற. " தோட்டங்களில் வீடமைப்பு சாத்தியமற்றது " என்ற கூற்றை இன்று நான் முடியும் என்ன மூன்றாண்டு காலத்தில் செய்து காட்டியுள்ளேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாடசாலை நிகழ்வுகளுக்கு நான் செல்லும் போது மறைந்து நிற்கும் ஆசியர்கள் சிலருக்கு மத்தியில், இன்று ஆசிரியர் சமுகத்தின் ஏற்பாட்டில் மலையக அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கத்திற்கும்...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் பிரதான வீதிகளில் இரவு பகல் பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
எனினும் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமறிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார்-யாழ் பிரதான வீதி,மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மன்னார்-நானாட்டான் பிரதான வீதி ஆகிய முக்கிய பிரதான வீதிகளில்...
ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த மூன்று பேரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக்...
பாடகி சின்மயி ஏற்படுத்திய பாலியல் சர்ச்சைக்கு இன்று தான் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.
இந்நிலையில் தற்போது வேறொரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்தது பற்றி செய்தி வெளிவந்துள்ளது. பாடகி ஆகும் கனவோடு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பெண்னை வைரமுத்து ஒரு கடை விளம்பர விஷயத்திற்காக சந்தித்தாராம். அப்போது தன் ஆபிசுக்கு வரும் படி அழைத்துள்ளார். அதை ஏற்று அந்த பெண் ஆபிஸ் சென்று பாடிகாட்டிவிட்டு...