விஜய் நடித்து வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது, சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ள இந்த படத்தின் டீசர் வருகிற வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள இந்த டீசர் ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த மணிநேரங்களில் வெளியிடப்பட உள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. மேலும் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் எத்தனையோ வழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே முடி அதிகம் உதிர்வது போல் தோன்றினால் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை செய்ய வேண்டும். அந்த வகையில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் குறித்து பார்ப்போம். தேவையான பொருட்கள் தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் ...
சீரகம் மருத்துவ குணம் நிறைந்தவை. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக லங்கா ஐ.ஓ.சி. சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஐ.ஓ.சி.நிறுவனத்தின் விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த இந்திக லியனகே கூறுகையில், அங்கு மேலும் கருத்து...
  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி அக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. 9 நாட்களை கொண்ட இக் கூட்டத்தொடரில் ஐ.நா.பொச்சபையில்...
சற்றுமுன்- என் மார்பகத்தை கசக்கி தடவினார் சின்மயி அதிரடி
  நீங்கள் புலிகளையா மீட்க வந்தீர்கள்? https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/334605037306556/ நீங்கள் எவரும் பொண்ணையர்கள் இல்லைத்தானே? பொண்ணையர்கள் இல்லையென்றால் எமக்கு முன்னே வந்து நின்று பதில் சொல்லுங்கள்? பதில் சொல்ல முடியவில்லையாயின் இடத்தை விட்டு நகருங்கள்.   இளைஞர்களை உசுப்பேத்தி வடக்கில் அரசியல் செய்யும் கஜேந்திரன் உற்பட ஏனையோர் இரு சிங்கள இளைஞர்கள் முன் பொத்திக்கொண்டு நிற்கவா பேரணி போனார்கள்? அரசியல்கைதிகள் விடயம் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று. இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு தமிழர்கள் விடுதலையென அறிவிக்கப்பட்டும்...
  விடுதலைப் போராட்டம் தவறு ; அகிம்சை வழியில் போராட தயாராகுங்கள்: சம்மந்தன் சர்ச்சை பேச்சு அகிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சி எப்பொழுதோ எமக்கு கிடைத்திருக்கும். ஆனால் பெரும் வன்முறை போராட்டங்கள் மூலம் நாம் தவறிழைத்து விட்டோம். இப்படி நேற்று நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரையொன்றை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றினார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்படி...
  அனுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வைத்திய கலாநிதி சிவமோகன் இருவரின் வாக்குறுதிகளை நம்பி தற்காளிகமாக கைவிடப்பட்டது அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒருமாத காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று சனிக்கிழமை கைவிட்டுள்ளனர். தமது விடுதலைக்கான நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் முன்வைத்த தமிழ் அரசியல் கைதிகள், நீராகாரத்துடன் உண்ணாவிரதப்...
  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக மல்லாவி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டனப்பேரனியில் கலந்து கொண்டபோது