கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்
Thinappuyal News -0
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம் போதநாயகியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும்...
கேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
கொட்டாவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பணியத்த புகையிரதமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக களனிவெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரன் தெரிவித்துள்ளனர்.
தலவாகலை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்குமைய நேற்றிரவு பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நீண்டகாலமாக குறித்த வனபகுதியில் சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகவும்...
புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது.
அதற்கமைய அரசியலமைப்பு சபையானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கூடவுள்ளது.
தற்பேதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அடுத்த பிரதம நீதியரசர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கவிஞனர் வைரமுத்துவே என் கன்னித்தன்மையை முதலில் உடைத்தார் பாடகி சிம்மை பரபரப்புத்தகவல்
Thinappuyal News -
கவிஞனர் வைரமுத்துவே என் கன்னித்தன்மையை முதலில் உடைத்தார் பாடகி சிம்மை பரபரப்புத்தகவல்
இப்படி ஒரு தலையங்கத்தோட செய்தி வங்தால் எல்லோரையும் பார்கத் தூண்டும் ஆனால் பாடகி சிம்மை யின் பாலியல் தொடர் கதை இனித்தான் வெளிவரும் சும்மா அப்பாவிக் கவிஞ்னரை அப்படி அவமதிக்ககூடாது
https://www.facebook.com/Enakkumtheriyum/videos/175286850068790/
பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில் இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக...
மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரைத் தேடும்பணி 4வது நாளாகத் தொடர்ந்த வேளையில் இன்று அவரது சடலம் ஆழ்கடல் பகுதியில் மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை – புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த திங்கட்கிழமை இரவு 08 ஆம் திகதி மீன்பிடிக்காக கடலுக்குச்...
இந்தியா குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே இந்தியா குறித்த முடிவை அறிவிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுடன் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லை என்றால், ரஷ்யாவிடம் இராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டு, பொருளாதார தடை விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 05 ஆம் திகதி இரண்டு...
ஆண் மற்றும் பெண்களின் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புத் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.
இதனால் சில நோய்களின் தாக்கங்கள் கூட ஆண், பெண் பாலினங்களில் வேறுபடுகின்றது. எனவே பெண்களை விட ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதிக்கும் நோய்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஆண்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள்
அல்சைமர்
ஆண்களை அதிகமாக பாதிக்கும் அல்சைமர் நோயானது, அவர்களின் 60 வயதிற்கு பின் தாக்குகிறது. இந்த நோயானது, ஒவ்வொரு நாளும்...