ஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரீஸில் நடந்தேறியது.
நேற்று பாரீஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் என்னும் சீரியல் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகையான பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார்.
விலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு...
மூட்டு வலி வருவதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கல்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காமல் இருப்பது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.
மேலும் உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மூட்டு வலியால் அவஸ்தைபடுபவர்கள் தினமும் கீழே கொடுத்து இருக்கும் பானத்தை தினமும் பருகி வந்தால் விரைவில் மூட்டு வலியில் இருந்து குணமாக்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்- 1
...
தன் மகனை தன் முன்னாள் கணவரிடமிருந்து மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அர்மீனிய பின்னணி கொண்ட Armen Avansiயை சந்தித்த Tammy Chan அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு Alex என்னும் மகன் பிறந்த சிறிது காலத்தில் இருவரும் பிரிந்தனர். குழந்தை யாரிடம் இருப்பது என்பது குறித்து முடிவு செய்ய இருவரும் நீதிமன்றம் சென்றனர்.
ஒண்டாரியோ நீதிமன்றம்...
வடகொரியா மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
வடகொரியா அதிபரான கிம் ஜாங் உலக நாடுகள் பார்வையில் சர்வாதிகாரியாக திகழ்பவர்.
தன் மீதான இந்த பார்வையை மாற்ற அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தென் கொரியா அதிபர் போன்ற உலக தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டினார்.
வடகொரியாவை பொறுத்தவரை அந்நாட்டு மக்களில் 40 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால்...
உடலில் இயற்கையாக உள்ள ஆற்றல் சுவாசப் பாதைகளில் தேங்கிய நச்சுக்கிருமிகளை அழித்து வெளியேற்றும் நிகழ்வே சளி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் என்போம்.
இவை அனைத்தும் வருவதற்கு முக்கிய காரணம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதுதான்.
மேலும் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் இழப்பை தடுக்க மிகவும் குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளை அதிக அளவில் போட்டு அந்த நீரில் கால்களை சற்றுநேரம் நனைப்பதன் மூலம் தடுக்க முடியும்.
ஐஸ் தெரபி எப்படி...
பிரித்தானியாவில் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று இலங்கை மதிப்பில் 19 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது.
பிரித்தானியாவின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் Macallan Valerio. இவர் தன்னிடம் உள்ள விஸ்கி பாட்டில் ஒன்றை ஏலம் விடுவதாக அறிவித்தார். 1926-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விஸ்கி பாட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது.
இந்த விஸ்கி பாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது,அதாவது அதன் இந்திய...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கூறுகையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாலிங்கவின் பந்துவீச்சிலுள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் மலிங்க நீண்ட காலமாக...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தம்மால் இயன்றளவு உதவிகளை சேவையாக செய்து வரும் அமைப்பான மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தங்களின் சேவையின் அடுத்த பகுதியாக இன்று 11-10-2018 வியாழக்கிழமை புனித வளனார் றோ.க.த பாடசாலைக்கு(புனித ஜோசப் மகாவித்தியாலயம்) விஜயம் மேற்கொண்டு பாடசாலை நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்களை வழங்கி வைத்துள்ளனர்.
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவும்...
தனுஷ், வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கையுள்ள கூட்டணி. இவர்கள் கூட்டணியில் வடசென்னை அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் 4வது முறையாக இணையவுள்ளார்களாம், இப்படம் வடசென்னை-2விற்கு முன்பே தொடங்கவுள்ளதாம்.
மேலும், சூதாடி என்ற ஒரு கதையை வெற்றிமாறன் தனுஷிடம் சொன்னதாக கூறப்பட்டது.
தற்போது அந்த படத்தை தான் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிகின்றது, மேலும், இப்படம் சூதாட்டத்தை மையமாக கொண்டு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் அவர் நடித்துவரும் NTR வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து அவரது தோற்றம் போஸ்டராக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ராகுல் ஸ்ரீதேவியாக நடிக்கிறார்.
இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் 'இது ஸ்ரீதேவி போல இல்லை, ஸ்ரீரெட்டி போல இருக்கிறது' என கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.