வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளதாக கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த குறிப்பிட்டார்.
கடந்த வருடம் இவ்வாறான 3,600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதன்காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறியாத நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் ரொசான் சந்திர குப்த...
அரசியலமைப்புப் பேரவைக்கு, சிவில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் இன்று (11) நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்களில் ஜாவிட் யூசுப், ஜயந்த தனபால மற்றும் என். செல்வகுமரன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவர்களின் பெயர் விபரங்கள் இன்று பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்தி அரசியலமைப்புப் பேரவைக்கு நியமனம் பெறும் ஏனைய உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அதற்காக, அமைச்சர் தலதா அதுகோரல, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபஸ மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின்...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
அதன்படி ஒக்டேய்ன் 92 ரக பெற்றோலின் விலை 155 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 172 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 141 ரூபாவாகவும். ஓடோ டீசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் உடல் முழுவதும் இப்படி ஒரு விளம்பரம் கண்டனத்துக்குறியது
Thinappuyal News -
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் உடல் முழுவதும் இப்படி ஒரு விளம்பரம் கண்டனத்துக்குறியது
மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரவும்- சிவசக்தி ஆனந்தனிடம் வேண்டுகோள்
Thinappuyal News -
மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான
வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரவும்- சிவசக்தி ஆனந்தனிடம் வேண்டுகோள்
மலையகத் தமிழ் உறுப்பினர்களிடம் மகசீ்ன் சிறைச்சாலைக் கைதிகள் உருக்கமான வேண்டுதல்
மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல்...
முதுகுல இத வரையறதுக்கு பதிலா ஜவுளிகடை..ஜீவல்லரிக்கு தீபாவளி ஆஃபர் விளம்பரம் எழுத வாடகைக்கு விடலாமே ..
Thinappuyal News -
முதுகுல இத வரையறதுக்கு பதிலா ஜவுளிகடை..ஜீவல்லரிக்கு தீபாவளி ஆஃபர் விளம்பரம் எழுத வாடகைக்கு விடலாமே ..
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படம்! கதை இதுதானாம்
Thinappuyal News -
நயன்தாரா ஜில்லா கலெக்டராக நடித்து மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் அறம். சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகளும் பாராட்டினர்.
இப்படத்தை இயக்கியவர் நயினார் கோபி. இவர் தற்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்கு அவர் தயாராகிவிட்டாராம்.
வடக்கே மிகவும் பெயர் பெற்றவர் பிர்ஸா முண்டா. பழங்குடியின மக்களுக்காக போராடி ஆங்கிலேயரை எதிர்த்து உயிர்விட்டவர். அவர் இறக்கும்...
சிம்புவின் சினிமா பயணம் குறித்து பலர் மோசமாக விமர்சித்துள்ளார்கள். ஆனால் இனி அது முடியாது, அவர் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றி படங்களை கொடுக்க களமிறங்கிவிட்டார்.
சிம்பு நடித்துவரும் சுந்தர்.சி படம் குறித்து ஒரு முக்கிய தகவல். அதாவது இப்படத்தில் மற்றொரு நாயகனாக மஹத் கமிட்டாகி இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா என்றும் தகவல் தெரிவிக்கின்றன
ரசிகர்களுக்கு என்ன கேள்வி என்றால் படம் தெலுங்கில் ஹிட் அடித்த...
கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்ய வைரமுத்து ஏன் இதுபற்றி வாய் திறக்கவில்லை என பெரிய கேள்வி எழும்பியது. அவரை தொடர்ந்து ராதா ரவி மீது கூட ஒரு பெண் குற்றம் சாட்டினார்.
சின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் பாலியல் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
தற்போது வைரமுத்து அவர்கள் தன்னுடைய...
துபாயில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 202 ஓட்டங்களில் சுருண்டது.
பாகிஸ்தான்- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 482 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் முகமது ஹபீஸ் 126 ஓட்டங்களும், ஹரிஸ் சோஹைல் 110 ஓட்டங்களும் எடுத்தனர்....