அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உள்ளூர் போட்டி ஒன்றில், ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ஜே.எல்.டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், விக்டோரியா-வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் விக்டோரியா அணியில் விளையாடினார். இந்தப் போட்டியில், வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காதிர் பந்தை தூக்கி அடித்தார்.
அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த மேக்ஸ்வெல், சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இப்போட்டியில்,...
பிரபல வீராங்கனையால் சர்ச்சையில் சிக்கிய விராட் கோஹ்லி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Thinappuyal News -
இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுரால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தினால் இளைஞர்கள் பலரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்
ஆனால் இந்த முறை வேறு ஒரு தாக்கமானது இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
You can be anything but the woman can’t be taller than the man.
Such fragile ego.
Such vanity pic.twitter.com/tj0Omypr6g
—...
பிரான்ஸ் முழுவதும் இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்! ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்பு
Thinappuyal News -
பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் CGT உள்ளிட்ட பல தொழிலாளர் அமைப்பினர், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் உட்பட 1,60,000 பேர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சின் முக்கிய நகரங்களான பாரிஸில் 21,000 பெரும்,
ரென்னிஸ் நகரில் சுமார் 3,000...
கடந்த கால ஒபாமா அரசைப் போன்று நான் கையாலாகாதவனாக இருக்க மாட்டேன் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு சீனக் கடலில் செயற்கையாக தீவு அமைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. ஆனால் இதனை ஜப்பான், வியட்நாம், மலேசியா, புருனே, தைவான் போன்ற நாடுகள் விரும்பாத நிலையில், சீனா தனது படை பலத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது.
இதனால், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தென் சீனக்...
திடீரென நகருக்குள் புகுந்த வெள்ளம்! பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலி…. அதிர்ச்சி வீடியோ
Thinappuyal News -
ஸ்பெயின் நாட்டில் Majorca தீவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலியானதோடு, 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் Majorca தீவில் கடந்த 18 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்தது. இதனால் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், Sant Llorenç நகரம் முழுவதும் சேதமடைந்தது. இதில் சாலையில் பயணித்த பொதுமக்கள் பலரும் அடித்து...
வுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கவேண்டும்! பா.சத்தியலிங்கம்
Thinappuyal News -
வவுனியா மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களில் புதிய குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் மேட்டுக்காணிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வயல் செய்யக்கூடிய விவசாயக்கணி அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை.
அதன் காரணமாக குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளியாகவே கடந்த 20, 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு நேற்று மாலை இடம்பெற்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச...
வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் வினவிய போதே சீ.வீ.கே.சிவஞானம் இதை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியாவில் வனவளத் திணைக்களத்தின்...
கோத்தபாய ராஜபக்ச என்னை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தாலும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே அது தீர்மானிக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரை தாம் முன்மொழிவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கோத்தபாய ராஜபக்ஸ...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்திலுள்ள பல சரத்துகளை...
ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபையின் 73வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சந்தர்பத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் உட்பட பல இரகசிய தகவல்கள் தனியார் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க...