சென்ற வாரம் வெளியான நோட்டா படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க அரசியல் படமான இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. படத்தை பற்றி வரும் விமர்சனங்களுக்கு தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். விமர்சனங்களில் இருந்து விலகி ஓடவில்லை, நானே பொறுப்பேற்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும் 'படத்தை பாராட்டியவர்களுக்கு நன்றி, படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன் - மாற்ற முயற்சிக்கிறேன்" என கூறியுள்ளார்.
படங்களில் பிஸியாக இருந்தாலும் ஒரு தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஷால். நாம் ஒருவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் பிரபலங்கள் வெளியில் ஒரு நாள் வேலை செய்து பணம் சம்பாதித்து அந்த தொகையை அவர்களின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துவர். அப்படி இரண்டு கைகளும் இல்லாத ஒரு சிறுவனுக்காக கார்த்தி தோசை சுட்டு பணம் சம்பாதித்தார். கார்த்தி தன்னுடைய பணத்தில் இருந்து...
நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை செய்கின்ற மனிதர்களும் எம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறு தன் தாய் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழும் உன்னத மனிதர்களுள்...
-பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் அவசர கோரிக்கை- ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று அவரது அமைச்சின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.இச்சந்தின்போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு...
செயற்கைக் கருத்தரிப்பின் வெற்றி அளிக்கக் கூடிய வீதத்தை அதிகரிக்கவென புதிய சிகிச்சைமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்ணொருவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கென "நொலாசின்" எனப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது முளையத்தை வினைத்திறனாக கருப்பையில் பதிக்க உதவுகிறது. இது பெண்ணில் முளையத்தைப் பதிக்க 4 மணித்தியாலங்களின் முன்னர் வழங்கப்படுகிறது. அண்மையில் ஜரோப்பாவில் 800 பெண்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனை ஆய்வொன்றின்போதே இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘தங்க பால்’ என்று அழைக்கப்படும் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதனால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து இங்கு காண்போம். மஞ்சள் என்பது ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், எத்தகைய உடல் சார்ந்த நோய்களையும் இது குணப்படுத்தும். எனவே இதனை பாலில் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். தேவையான பொருட்கள் ஒரு கப் பால் ஒரு தேக்கரண்டி மஞ்சள் சிறிய துண்டு இஞ்சி அரை தேக்கரண்டி இலவங்க...
பொதுவாக தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளும் இன்றி உடலினை பாதுகாத்து கொள்ள இயற்கை முறைகளே மிகவும் சிறத்தது. புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளியை கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்காக மையப் புள்ளியாக விளங்குகிறது. மேலும் அதிக நேரம் கணணி அல்லது லேப்டாப்பினை பார்த்து கொண்டே இருப்பதால் ஏற்படும் தலைவலி தடுக்க கண்ணின் இரு புருவங்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண்...
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிப்பதற்கு, நமது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது. இந்த அமிலமானது நமது வயிற்றில் அதிகமாக சுரப்பதால் இரைப்பையில் தீராத வலியுடன் புண் ஏற்பட்டு அது அல்சராக மாறுகிறது. இந்த அல்சர் நோயானது, காலை உணவை தவிர்ப்பது அல்லது நேரம் தாழ்த்தி உண்பது இது போன்ற சில முக்கிய காரணங்களினால் ஏற்படுகிறது. எனவே அல்சர் நோயை குணப்படுத்த நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை...
2018-ல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 713 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்த ஓட்டங்களை இலங்கை அணி 199.3 ஓவர்களில் எடுத்தது. இப்பட்டியலில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 649 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது. அதே போல இந்தியா 9 விக்கெட்கள் இழப்புக்கு...
ஹாங்காங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹாங்காங் அணியைச் சேர்ந்த இர்பான் அகமது, நதீம் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகிய வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கினர் . சகோதரர்களான இர்பான், நதீம் இருவரும் 2016ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவை தவிர, 2014ஆம்...