சென்னையில் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோனது விஜய்யின் சர்கார்- யார் வாங்கியது பாருங்க
Thinappuyal News -0
விஜய்யின் சர்கார் இந்த தீபாவளிக்கு வர இருக்கிறது. சும்மாவே அந்த நாள் பட்டாசு வெடிக்கும், தளபதியும் களமிறங்கினால் எப்படி இருக்கும், அந்த நாளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
படத்தில் போஸ்டர், பாடல்கள் வந்துவிட்டது, அடுத்த என்ன டீஸர் தான். அந்த வீடியோவும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிவிடும் என்று தகவல்கள் கசியப்படுகிறது.
இந்த நேரத்தில் சர்கார் படம் குறித்து ஒரு மாஸ் தகவல். விஜய்யின் சர்கார் படத்தை சென்னையில் பெரிய தொகை கொடுத்து...
பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர், அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கங்கனா
Thinappuyal News -
தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரன்வத். இவர் தற்போது வட இந்திய ராணியை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் குயின் படத்திற்காக தேசிய விருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. அப்படத்தின் இயக்குனர் விகாஸ் பகால் பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.
நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் நெருங்கமாட்டார், ஆனால், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான்...
இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு அரேபிய கடலில் நிலை கொண்டுள்ள LUBAN என்ற சூறாவளி புயல் கொழும்பை அண்மித்த பகுதியில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்து வரும் 12 மணி நேரங்களில் சூறாவளி புயல் மேலும் தீவிரமடைவதுடன், இலங்கையில் இருந்து நகர்ந்து செல்வதும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்து வரும்...
என்னை அடித்து கொடுமைபடுத்துகின்றனர்… பொலிசில் மன்சூர் அலிகான் மீது மூன்றாவது மனைவி புகார்
Thinappuyal News -
நடிகர் மன்சூர் அலிகான் தன்னை தாக்கியதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார் அளித்தார்.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் முன்னிலையிலேயே அவரது 2வது மனைவி ஹமீதா 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயம் அடைந்த வஹிதா, மன்சூர் அலிகான் மற்றும் ஹமீதா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு...
முகத்தை பளிச்சிட செய்யும் இயற்கை வைத்தியம்… டிரை பண்ணி பாருங்க.. சும்மா அசந்துடுவிங்க!
Thinappuyal News -
வெந்தயத்தை நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமாக வறுத்து, மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், கால் கப் அளவு தயிர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும்.
காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவினால் சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாகும்.
முக சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளைக்கருவில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கடலைமாவு...
நடிகர் அர்ஜூனுக்கு எதிர்பாராத பரிசு அளித்த மகள்கள்.. இதை வைச்சு அவரு என்ன செய்யுவாறு!
Thinappuyal News -
நடிகர் அர்ஜுன் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு அவரது இரண்டு மகள்களும் யாரும் எதிர்பாராத மிக சிறந்த பரிசை தன் தந்தைக்கு அளித்து உள்ளனர்.
அதாவது குஜராத்தில் இருந்து ஸ்பெஷல் பசுவை வரவைத்து அர்ஜுன் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்து உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜூன் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மிகவும் வித்தியாசமாக அர்ஜூனின் இரண்டு மகள்களும் சேர்ந்து இந்த அரிய பரிசினை கொடுத்து...
காதலன் காஷ்யப்பை டிசம்பர் 16 ஆம் திகதி கரம் பிடிக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னணி பட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் முன்னணி பட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், சக வீரரும், தன்னுடன் ஒரே அக்கடமியில் பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் குறித்த விவகாரம் குறித்து...
இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் ஐசிசியின் ஆட்டநடுவராகவும் பணியாற்றுவது குறித்து எந்த சிக்கலும் இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது
கிரஹாம் லபரோய் ஐசிசியின் ஆட்ட நடுவராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுவது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐசிசி இதனை தெரிவித்துள்ளது.
லபரோயின் இரட்டை பணி குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் அதன் காரணமாக முரண்பாடுகள் எதுவும் உருவாகவில்லை என ஐசிசியின் நடுவர்கள் மத்தியஸ்தர்களிற்கான சிரேஸ்ட முகாமையாளர் அட்ரின் கிரிவித்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரராகவும் முன்னணி வீரராகவும் திகழ்ந்த மெத்தியு ஹெய்டன், குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற விபத்தில் சிக்குண்டு உயிர் தப்பினேன் என்று காயங்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமல் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
46 வயதாகும் ஹெய்டன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 103 டெஸ்ட் போட்டிகளிலும், 161 ஒரு நாள் போட்டிகளிலும் 09 இருபதுக்கு 20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.
அது மாத்திரமல்லாமல் ஐ.பி.எல். போட்டித் தொடரிலும் சென்னை சுப்பர்...
(நோட்டன் பிரிஜ் நிருபர்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதன்டி கார்பெக்ஸ் பிரிவு தொழிலாளர்கள்
வெளிகள உத்தியோகஸ்தரை இடமாற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான லெதன்டி குருப் கார்பெக்ஸ்
பிரிவு தோட்ட தொழிலாளர்களே 09.10.2018.செவ்வாய்கிழமை காலை வேலை நிறுத்த
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிகள உத்தியோகஸ்தர் மன்மத லீலையில் ஈடுபட்டு வந்த சம்பவம் வெளியான
நிலையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் இன்றய தினம் தொழிலுக்கு செல்லாமல்
கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த வெளிகள உத்தியோகத்தர் பெண்களிடத்தில் தகாத விதத்தில்...