கேரட்டின் கவர்ந்த நிறத்திற்கேற்ப அதன் சத்துக்களும் உடலில் கவரக் கூடியது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை மாலைக் கண் நோயை தடுக்கும்.
மேலும் தினமும் ஒரு கப் கேரட் சாப்பிட்டால் 3 வாரங்களில் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சரும ஆரோக்கியம்
கேரட்டிலுள்ள பீட்டா கரோடின் நம் உடலை அடைந்தவுடன் வைட்டமின் ஏ-யாக மாற்றமடைகிறது. இது...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் கண்டித்து, தலைநகர் லண்டனில் ஆயிரம் நாய்களுடன் போராட்டக்காரர்கள் பங்கேற்ற நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரக்ஸிட் குரைக்கிறது என்ற தலைப்பில், ஆயிரம் நாய்களுடன், நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதில், பிரக்ஸிட் மூலம் பிரித்தானிய மக்களுக்கு மட்டுமின்றி, நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளும்...
முன்னாள் ஜனாதிபதிகள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினைத்தான் தெரிவு செய்து கொண்டார்கள்
Thinappuyal News -
(மன்னார் நகர் நிருபர்)
எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினைத்தான் தெரிவு செய்து கொண்டார்கள். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே மகா ராஜாவுக்கு இருக்கக்கூடிய, வரையறை அற்ற அதிகாரங்கள் தான் இருந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித்...
யாழில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் இருவரும் வசமாக சிக்கியுள்ளனர்.
இதன்போது நெல்லியடி பொலிஸார், 115 லீற்றர் கோடா மற்றும் 10 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை இந்த சுற்றிவளைப்பின் போது ஆணொருவர் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...
வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை”- ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட்
Thinappuyal News -
மன்னார் நகர் நிருபர்
வில்பத்துவை அழிப்பதாக தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும்அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை மைதானத்தில் இன்று காலை(05) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் இடம்பெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம...
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணித்தியலத்துக்கு 60 கிலோமீற்றராக குறைக்குமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பரிமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
களுத்துறை - மத்துகம வீதியில் வௌ்ளநீர் பெருக்கெடுத்துள்ள காரணத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் துறைமுக கடற்தொழிலாளர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு தெரிவித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதான வீதியை மறித்து இன்று(08-10-2018)பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஒலுவில் துறைமுகத்தின் வாயலில் குவிந்துள்ள மணலை அகற்றுமாறு தெரிவித்து கடந்த இரு தினங்களாக மீனவர்கள் துறைமுகம் முன்பாக போராட்டம் நடத்தி வந்ததை அடுத்து இன்று(08)திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகம் முன்பாக பிரதான வீதியில் மீன்பிடி படகுகளை வைத்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்தின்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நகர் நிருபர்)
அரசியல் கைதிகளின் விடயம் தற்போது இலங்கை மட்டும் அல்ல வெளிநாடுகள் மத்தியிலும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகள் மாத்திரம் இல்லாமல் இலங்கை முழுவதும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் சமூகத்திடம் மட்டும் இல்லாமல் அணைத்து தரப்பினரிடமும் இருந்து ஒளித்துக்கொண்டு இருக்கின்றது.
இந் நிலையில் இன்று அரசியல் கைதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் நகர...
மன்னாரில் 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார் புரம்’ கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
Thinappuyal News -
-மன்னார் நகர் நிருபர்-
நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்படும் 'செமட்ட செவண' தேசிய வீடமைப்பு வேளைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வாழிகாட்டலில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்...