வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு – சஜித் பிரேமதாச
Thinappuyal News -0
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்டம் ஒரு அழகான பிரதேசம். இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இன,மத வேறுபாடுகள் இன்றி மன ஒற்றுமையுடனும், செயல்பட்டு வருகின்றமையை நான் இங்கு அவதானித்தேன் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று( 6) சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களையும் ஈர்த்தவர் ஓவியா. ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி தான்.
இதன் பின் ஓவியா தற்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் பிருத்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஓவியாவுக்கு ஸ்பெஷலாக ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடல் வியா வியா ஓவியா, நீ...
விஜய் சேதுபதி திரிஷாவின் நடிப்பில் 96 திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பள்ளிப்பருவ காதலை பலருக்கும் மலரும் நினைவாக மாற்றியது இப்படம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், நல்ல வசூலும் கிடைத்து வந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் சேரன் தற்போது படக்குழுவை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என பாருங்கள்...
https://twitter.com/cherandreams/status/1048932340783710209
முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியின் நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஏ-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பாலத்தின் உட்பகுதி மிக ஆபத்தானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் ,அதற்கு முன்னரும் சேதமடைந்து போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி தற்காலிகமாக சீர்...
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு அருகாமையிலுள்ள கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கும் விலகிச் சென்றிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய தினமும் பலத்த மழை பெய்யும் என திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண் ஒருவர்...
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“சூழுலை நாம் பாதுகாப்பின் சூழல் நம்மை பாதுகாக்கும்" "மர நிழல் தரும் குளிர்ச்சி மனதிற்கு இதமானது.” போன்ற வாசகங்களை பெரிய கருங்கற்களில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் வனவள பாகுகாப்பு பிரிவினாரால் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தேக்குமரங்களை நட்டு செயற்கை காடுகளை உருவாக்கியிருந்தனர்.
இந்த நிலையில் இறுதியுத்தத்தின் பின்னர் சட்டவிரோதமாக...
ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் இலங்கையின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிபார்ட் 5.1 போர்க்கப்பல் மற்றும், கவச துருப்புக்காவிகள் (BTRs), எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு, ரஷ்யாவின் Rosboronoexport நிறுவனத்துடன், இலங்கை இரண்டு உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்ட Rosboronoexport என்ற நிறுவனம், ரஷ்ய...
சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டில் பல பாகங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அதன்படி பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, புளத்சிங்கள, மத்துகம, பதுரலிய மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் தவலம மற்றும் தவக்கலமுள்ள பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்துப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் மண் மேடுகள் சரிந்ததில் பாரிய வாகன...
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ் நட்டுக்கு பயணித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சிங்களவருக்கோ முஸ்லீங்களுக்கோ .இந்த நாடு சொந்தம் அல்ல இலங்கை தமிழருக்கே சொந்தம் ஆதாரத்துடன் அதிர்ச்சித் தகவல்
Thinappuyal News -
ஒரு ஆங்கிலீஸ் பெயரும் இல்லை
ஒரு சிங்களீஸ் பெயரும் இல்லை
ஒரு முஸ்லீம்ஸ் பெயரும் இல்லை
இந்த நாட்டின் ஊர்களுக்கு ஆங்கில பெயர் சூட்டியவனும் சூட்டுபவனும் அதை ஆதரிப்பவன் எவனும் தமிழ் தேசியம் பேச அருகதை அற்றவன்
அப்ப சிங்களீஸ் .....? தம்பி 100% அவேட கட்டுப்பாட்டில இருக்கம் பேசாமல் இருக்கணும்..
முஸ்லீம்ஸ்....? அவங்க வழி தனி வழி என்று போகிறார்கள் — அரபுமொழியில் பெயர் சூட்டிவிட்டு தமிழ்தேசியம் பேசி திரிவதாய் நான் அறியவில்லை .