சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்று(18) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்த...
  ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து தேசிய மக்கள் சக்தி தமக்கு இதுவரை எழுத்துபூர்வமாக எதுவும் வழங்கவில்லை எனவும், ஆனால் ஏதோ வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எழுத்து மூலம் உறுதி மொழி தரப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எழுத்துமூல உத்தரவாதம் எதிர்காலத்தில் தம்மைச் சந்திப்பதற்கு...
  தோனி, கோலி கடைசிவரை வெற்றி பெறுவோம் என நம்புவதுபோல் நானும் அதை முயற்சித்தேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். அதிரடி சதம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 125 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியபோது, அணியை தூக்கி நிறுத்திய ஜோஸ் பட்லர், அதிரடி சதம்...
  ஐபிஎல் 2024யின் 32வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 89 ஓட்டங்களுக்கு சுருண்ட குஜராத் டைட்டன்ஸ் அகமதாபத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் மற்றும் ஸ்டப்ஸின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரஷீத் கான் (31) மட்டும் ஒருபுறம் போராட ஏனைய...
  இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அட்லீ, நயன்தாரா, ரன்வீர் சிங், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, மோகன்லால் என நட்சத்திர பட்டாளமே ஷங்கர் வீட்டு திருமணத்தில் தான் இருந்தார்கள். அட்லீ செய்த வேலை இதில் ஒருவர் மட்டும் சினிமா நட்சத்திரமாக இல்லாமல், ஷங்கர் வீட்டில் ஒருவராக திருமணம்...
  திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த வகையில் தற்போது தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யார் தெரியுமா ? இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, பிரபல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், மீன் குழம்பும் மண்பனையும் என்ற படத்தின் மூலமாக தமிழ்...
  புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார். சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர்த்து வேறு எந்த திரைப்படத்திலும் அவர் தற்போது நடிக்கவில்லை. மேலும் இவர் நடுவராக இருந்த டான்ஸ் ஜோடி...
  நடிகர் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனது தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம். அதை இயக்குனர் லிங்குசாமியும் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். அது பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும்...
  சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த திருமணம் என்றால் அது ஷங்கர் மகளின் திருமணம் தான். இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், நயன்தாரா, மோகன்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தமிழக முதலவர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சங்கீதாவுடன் வந்த விஜய் மகன் இந்த திருமணத்திற்கு தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா வருகை தந்திருந்தார். பல வருடங்கள் கழித்து...
  இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தான் நடிகை சரிகா. இவர் கமலின் இரண்டாம் மனைவி ஆவார். ஏற்கனவே நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கமல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் - சரிகா தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும்...