பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு அதனை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட மாணவன், குறித்த மாணவியை தொடர்ந்து பாலியல் நடவடிக்கையில்...
இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்லும் இந்திய மீனவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மீனவர்களை கைது செய்யும் போதும் பின் விளக்கமறியலில் வைக்கும் போதும் மனிதநேயத்துடன் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீனவர் சங்கம் ஒன்று தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு பதில் மனுவை சமர்ப்பித்தபோதே இந்திய மத்திய...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து பாதெனிய வீதியின் கலகமுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக...
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மீனவர்கள் மாவட்ட கடற்தொழில் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த பகுதிக்கு பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் வந்துள்ளனர். அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதிமன்றிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதற்கு எதிர்ப்பு...
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து பாதெனிய வீதியின் கலகமுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக...
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். அத்துடன் குறித்த மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த வடமராட்சி மீனவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளி மாவட்ட மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் எனக் கூறியும், மாவட்ட...
ஆசிரியர் சேவை சார்ந்த சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பல வருட காலமாக முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளன. இதனால் வேறு பல பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் போக்குவரத்து சபையின் தலைவரும் வவுனியா சாலையின் சாரதியுமான 34 வயதுடைய நபர் மீது பூந்தோட்டம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த...
வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று காலை 5.30மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர் எஸ்.தயாபரன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் தனியார் பஸ் சாரதி மற்றும்...