அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களை அம்பலங்கொடை பொலிஸார் நேற்றுமதியம் 2.40 மணியளவில் வைத்து கைதுசெய்து பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தின் போது வலிபன்ன மற்றும் மீகஹதன்ன பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவிவல மற்றும் கினிகொட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைதுசெய்த வேளையில்...
ராஜா ராணி சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஆல்யா. இவரை செம்பா என்றால் தான் இங்கு பலருக்கும் தெரியும். மானாட மயிலாட மூலம் ஆல்யாவுடன் அறிமுகமானவர் தான் மானஸ், இவர்கள் இருவரும் காதலித்தும் வந்தனர். ஆனால், தற்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இருவரும் பிரிந்துவிட்டார்களாம், கடந்த காதலர் தினம் வரை கூட இருவரும் சந்தோஷமாக தான் இருந்தார்களாம். தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, என்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று...
சபரிமலை தரிசனத்தின் போது பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந் நிலையில் குறித்த கோவிலுக்கு பெண்கள் தரிசனம் மேற்கொள்ள செல்லும்போது தமக்கென தனி வரிசை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரள அரசாங்கம் அதற்கு வாய்ப்பில்லை...
வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்கத் தொலைப்பேசிகளை தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்த தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து நவீன கையடக்கத் தொலைபேசிகள் உட்பட 18 தொலைபேசிகள், பெண்களின் கைகடிகாரம் 2, வங்கி புத்தகம் 6, தே.அ.அட்டைகள் 3, சாரதி அனுமதி...
இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள், இம்மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றது. குறித்த பரீட்சையில், மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்று இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர். நாடு தழுவிய ரீதியில், மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தினமும் இரண்டு முறை குளிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், நமது சருமத் தோற்றத்தில் உடனடி மாற்றத்தை வெளிக்காட்டும். மேலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக பழமையான முறைகளில் ஒன்று குளியல் பிரஷ் உபயோகித்து குளிப்பது. இத்தகைய குளியல் பிரஷ்ஷை உபயோகித்துக் குளிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டும் இல்லமால் பல நன்மைகளையும் தருகின்றன. அழகான சருமம் குளிக்கும் முன் பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து வந்தால் இதனால் சருமம் சுத்தமாகி, அழுக்குகளின்றி...
சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia. 6 வயதான இவர் தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்து தன்னுடைய தந்தையான Tian Haicheng-க்கு சுமார் அரைமணி நேரம் மசாஜ் செய்கிறார். அதன் பின் அப்பாவுக்கு பல் துலக்கிவிடுவது, குளிப்பாட்டி விடுவது போன்ற வேலைகளை பள்ளிக்கு...
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மார்பகம் தெரியும் வகையில் அவர் உடையணிந்து விரிவுரையாற்றியதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்காவில் பிறந்து, Baselஇல் வளர்ந்து, சுவிட்சர்லாந்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் 100 பேரில் ஒருவர் என்ற பெயரை பெற்ற Kate Darling, ரோபோ எத்திக்ஸ் துறையில் நிபுணராவார். முனைவர் பட்டம் பெற்ற Kate Darlingஐக் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த பிரபல பத்திரிகை ஒன்று, அவர்...
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார் தலைமையில் ஈரோஸ், சிறிசபாரத்தினம் தலைமையில் ரெலோ என இத்தலைவர்கள் ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டவர்கள். இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயற்பட்டதன் விளைவு ஏனைய ஆயுதக்கட்சிகளின் தலைமைகளை ஓரங்கட்டி தமிழீழ விடுதலைப்புலிகளும், ஈரோசின் ஒரு சாராரும் இறுதிவரை சிங்களப் பேரினவாதத்திற்கு...
லண்டனை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி தனது படிப்பு செலவுக்காக கன்னித்தன்மையை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார். எமி என்ற மாணவி கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் Cinderella Escorts என்ற தளத்தின் மூலம் தனது கன்னித்தன்மையை விற்றுள்ளார். இவருக்கு முறையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இவர் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறார் எனவும் இந்த தளம் இவர் குறித்து சான்றிதழ் அளித்து விளம்பரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து எமி கூறியதாவது,...