பாடசாலை சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் வாகனம் மோதியதில் பரிதாபகராமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
மகியங்கனைப் பகுதியின் குருவித்தென்ன மகா வித்தியாலயத்தின் 9 வயது நிரம்பிய எம். எம். மலிச கவிஷான் மனத்துங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிசார் மேற்கொண்டதுடன் மாணவனை மோதிய வாகனத்தின் சாரதியைக் கைது செய்துஇ மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததுள்ளனர்.
நீதவான் நீதிபதி உத்தரவிவன்...
ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலிஹ் அந் நாட்டின் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கில் சதாம் ஹூசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
இருந்த போதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி தனி நாடு அமைத்தனர்.
அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டு மஹ்தாதா தலைமையிலான சய்ரூன் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி...
இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலில் பாதிக்னப்பட்ட பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன....
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதியுடன் இன்று மாலை கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்...
காலியில் காதலியை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்பபட்டுள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் மடுகும்புர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவதானித்த பிரதேச மக்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் நேற்று...
இனிவரும் காலங்களில் பேஸ்புக்கானது அரசியல் சார்ந்த பிரச்சாரங்களுக்கென தனது ஊழியர்களை அனுப்பாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னர் ஒன்லைன் பிரச்சாரங்களில் சமூக வலைத்தளங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
டோனால்ட் ரம்பின் டிஜிட்டல் இயக்குனர், 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அவரின் வெற்றிக்கு பேஸ்புக் பெரிதும் துணைநின்றதாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இதில் போட்டியாளர் ஹிலாரி கிளிங்டனுக்கும் அதேயளவான ஆதரவு வழங்கப்பட்டிருந்தாலும் அவர் வீழ்ச்சியையே சந்திக்கநேரிட்டதாக பேஸ்புக்கும் தெருவித்திருந்தது.
சமூகவலைத்தளங்களே கூகுளுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த விளம்பர தாரகராக உள்ளன.
கூகுளும்,...
xSpaceX மற்றும் OneWeb உட்பட பல விண்வெளி நிறுவனங்கள் மிக அண்மைக் காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பேவதாக சபதம் மேற்கொண்டுள்ளன.
ஆனால், இது பல நெருக்கடிகளையும், ஆபத்துக்களையும் தோற்றுவிக்கும் என நாசா எச்சரிக்கின்றது.
இது தொடர்பாக நாசா தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில், அனுப்பப்படும் சாட்டிலைட்டுக்கள் தமது நடவடிக்கைகளை முடித்ததும் அதன் ஒழுக்கிலிருந்து மீளப்பெறப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 4,000 செயற்கைக் கோள்கள்...
நம் முன்னோர்கள் நீண்ட நாள் வாழ்விற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான உணவுகள் தான்.
நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவக் குணம் உண்டு.
நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்ததுவம் செய்து கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம்.
இதில் சில ஆயுளை அதிகரித்து நோயின்றி வாழ பரம்பரை பரம்பரை கையாண்டு வந்த பாட்டி வைத்தியங்கள சில பார்ப்போம்.
...
2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டம்
Thinappuyal News -
சர்வதேச நிலைமைகள் மற்றும் நாட்டின் முன்னுரிமைகள் தொடர்பான அபிவிருத்திகளுக்கு இணங்க அடுத்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டத்தை மேம்படுத்துவதில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் பணியாற்றி வருவதாகவும், தற்போது அது சட்ட வரைவாளரின் கைகளில் உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு...
நடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு நடிகை அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆம், குஷி முகர்ஜி என்ற ஹிந்தி நடிகை சமீபத்தில் அரை நிர்வாண போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது நெட்டில் வெளிவந்து செம்ம சர்ச்சையை உருவாக்கி வருகின்றது, அதை நீங்களே பாருங்களேன்...